Un Ennamthan En Nenjile Lyrics
Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Gangai Amaran
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
…………….
Orangaamalae thenam unakkaagavae
Manam urugaama karainjoduthu
Oru naalilum mugam kaanamalae
Sogam theriyaama marainjoduthu
Needhaanae ennoda rasa
Nenjoda naan saerththa roda
Needhaanae ennoda rasa
Nenjoda naan saerththa roda
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
Paalooththulae pudhu neerooruthu
Adha pani kaaththu thaalaattuthu
Poongaaththula kilithaan paaduthu
Adhu oru jodithaan theduthu
Adhupolae ennullam paadum
Jadhi pottu vayalengum aadum
: Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
…………..
Maaraappula oru soodaeruthu
Ullae yaedhetho nenappaaguthu
Un anaippula sugam undaaguthu
Adhu oru naalum adangaathathu
Maaraappula oru soodaeruthu
Ullae yaedhetho nenappaaguthu
Un anaippula sugam undaaguthu
Adhu oru naalum adangaathathu
Thottaalum pattaalum yaekkam
Thenanthorum venunnu ketkkum
Thottaalum pattaalum yaekkam
Thenanthorum venunnu ketkkum
Un ennamthaan en nenjilae
Vedha poda maram aanathu
Poovaaga pinjaaga kaayaaga
Ennaalum ennoda neeyaaga
…………..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக......
பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக......
பெண் : ............................
பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது
பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது
பெண் : நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா....
நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா....
பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக......
பெண் : பாலூத்துலே புது நீரூறுது
அத பனிக் காத்து தாலாட்டுது
பூங்காத்துல கிளிதான் பாடுது
அது ஒரு ஜோடித்தான் தேடுது
அதுபோலே என்னுள்ளம் பாடும்
ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்....
பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக......
பெண் : ............................
பெண் : மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது
பெண் : மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது
பெண் : தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்
தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்
பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக......
பெண் : ............................