Singer : Seerkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Ulunthur Pettai Shanmugam
Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru
Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru
Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Mandraththil manam mudiththu
Magizhvaaga seer koduththu
Mandraththil manam mudiththu
Magizhvaaga seer koduththu
Manamagan kaipidiththu than
Manathaiyum saertherduththu
Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai
Un kaiyil en pillai
Unakkae adaikkalam endru
Indru nam mannan koduththaan
Than selviyai
Indru nam mannan koduththaan
Than selviyai
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்
ஆண் : உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
ஆண் : மன்றத்தில் மணம் முடித்து
மகிழ்வாக சீர்க் கொடுத்து
மன்றத்தில் மணம் முடித்து
மகிழ்வாக சீர்க் கொடுத்து
மணமகன் கைப்பிடித்து தன்
மனதையும் சேர்த்தெடுத்து
ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
ஆண் : உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
ஆண் : இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்
தன் செல்வியை
இன்று நம் மன்னன் கொடுத்தான்