Singers : Pragharsitha and Ajay
Music by : Ajay
Uyirum neeyae uyir vali neeyae
Uthiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae
En moochilum en pechilum
Un kaadhal thandha kaaichalae
En aadhiyae en andhamae
En sondham nee en poo mazhaiyae
Vazhigalil yaavum selgindren
Ninaivugal podhum endru vaazhgiren
Kanavugal yaavum kaangiren
Un paadhai thedi selgindren
Uyirum neeyae uyir vali neeyae
Udhiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae
Naan irundhen naanagavae
Nee ennul neeyaai vandhaai
Yen indru ennai thandhen
En kelvikku bathil ennada
Vaan mazhayaai naesam thandhaai
Vaai adaitha paedhai aanaen
Nee ennil neengal aanaal
En aayul ennaagumo
En moochilum en pechilum
Un kaadhal thandha kaaichalae
En aadhiyae en andhamae
En sondham nee en poo mazhaiyae
Vazhigalil yaavum selgindren
Ninaivugal podhum endru vaazhgiren
Kanavugal yaavum kaangiren
Un paadhai thedi selgindren
Uyirum neeyae uyir vali neeyae
Udhiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae
பாடகர்கள் : பிரகர்சிதா மற்றும் அஜய்
இசை அமைப்பாளர் : அஜய்
ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே
ஆண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே
ஆண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன்
ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே
பெண் : நான் இருந்தேன் நானாகவே
நீ என்னுள் நீயாய் வந்தாய்
ஏன் இன்று என்னை தந்தேன்
என் கேள்விக்கு பதில் என்னடா
பெண் : வான் மழையாய் நேசம் தந்தாய்
வாய் அடைத்த பேதை ஆனேன்
நீ என்னில் நீங்கள் ஆனால்
என் ஆயுள் என்னாகுமோ
பெண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே
பெண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன்
ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே