Singers : Shankar Mahadevan and Sujatha Mohan
Music by : Vidyasagar
Lyrics by : Arivumathi
Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female : Aahaa kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta
Neethaanae kannukkulla kaththi vachchu
Neethaanae hoi….
Female : Theendaathe kannaththilae kannam vachchi
Theendaathe hoi
Aalillaa aaththaangkarai….
Female : Adhukku ippa ennaangirae
Yae yae….vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
……………
Kanavil neenga kadichchu vachcha
Kaayam valikkirathe…..
Male : Yae vidiya solli koovunnu
Seval kozhambila kothikkirathae
Femlae : En mama…aa….en mama
Un mochchaalae mutti thallaathae
Male : Nuni naakkaala pottu vachchaa
Netti thallaathae
En mama….kaadhoram moochchuththada
Male : Soodaerum summaa keda…..
Yae vaadi vaadi naattukkatta
Female : Vasamaa vanthu maattikitta
Moonaanjsaamam veenaapogum
Muzhusaa pooththikkavaa
Female : Olappaayi koochchal podum
Kadhavai saaththittu vaa….
Adi aaththi…..adi aaththi
Un kolusu saththam oora koottaatho
Female : Ada un kooththa palli paaththu
Uchchu kottaatho….
Adi aaththi…..aalillaa aaththangarai
Female : Adhukku ippa ennaangirae….
Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female : Kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta
Aalillaa aaththaangkarai….
Female : Adhukku ippa ennaangirae….
பாடகர்கள் : சங்கர் மஹாதேவன் மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : அறிவுமதி
ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் : ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆண் : நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீதானே ஹோய்........
பெண் : தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்
ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை.......
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே
ஆண் : ஏ ஏ.......வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
குழு : ..............................
பெண் : கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே...........
ஆண் : ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே
பெண் : என் மாமா.....ஆ......என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே
ஆண் : நுனி நாக்கால பொட்டு வச்சா
நெட்டி தள்ளாதே
பெண் : என் மாமா........காதோரம் மூச்சுத்தட
ஆண் : சூடேறும் சும்மாக் கெட.......
ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
பெண் : வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆண் : மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
பெண் : ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா......
ஆண் : அடி ஆத்தி......அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
பெண் : அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ..........
ஆண் : அடி ஆத்தி.......ஆளில்லா ஆத்தங்கரை
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே........
ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் : கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே........