Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Hmmm mm mmm mm
Aaa aa aa aa aaa aa ahaa ahaaa
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
{Indha idam nalla idam endru
Enni paartha ullam
Unnai vida nalla thunai illai
Endru thaedi sellum} (2)
Kallum kaaviyamum
Ennidathil kandu
Alli anaithu kondaal
Konjum inbam undu
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
{Palliyarai muthu mani kaattil
Pakkam pottu konju
Velli muga minnal vanna raegai
Sinna sinna ponnu} (2)
Oonjal pol irukkum
Mella vandhu aadu
Oosai kalakalakka
Manasukkullae paadu
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹ்ம் ..ஹ்ம்...ஹ்ம்...ஹ்ம்....
ஆ........ஆ.........ஆ.......ஆ........ஆஹஆஹா
பெண் : வா.... வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
வா.... வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா...வாழலாம் பறந்து வா..
ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே.......யயயயாய .....
பெண் : வா.... வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா...வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா
பெண் : {இந்த இடம் நல்ல இடம் என்று
எண்ணிப் பார்த்த உள்ளம்
உன்னைவிட நல்ல துணை
இல்லை என்று தேடிச் செல்லும்} (2)
பெண் : கள்ளும் காவியமும் என்னிடத்தில் கண்டு
அள்ளி அணைத்துக் கொண்டால்
கொஞ்சும் இன்பம் உண்டு
பெண் : ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே......யயயயாய .....
பெண் : வா.... வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா...வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா
பெண் : {பள்ளியறை முத்துமணிக் கட்டில்
பக்கம் போட்டுக் கொஞ்சு
வெள்ளி முக மின்னல் வண்ண ரேகை
சின்னச் சின்னப் பொண்ணு.....} (2)
பெண் : ஊஞ்சல் போலிருக்கும் மெல்ல வந்து ஆடு
ஓசை கலகலக்க மனசுக்குள்ளே பாடு
பெண் : ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே......யயயயாய .....
பெண் : வா.... வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா...வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா