Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Neeyaa….aa…
Male : Neeyaa antha raagam
Yaeno indru sogam
Female : Naanaa…aa…
Male : Naanaai naanum illai
Theeyil vaadum mullai
Mullai kodiyaa indru kattu vittathu
Male : Dheiva vilakkaa indru kettuvittathu
Female : VIttu pona pantham unnai thedum kangal
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Yaaro…oo….
Female : Yaaro seitha paavam
Yaarai solli laabam
Male : Yaeno….oo…
Female : Yaeno intha vanjam
Kaayam aana nenjam
Nenjai suttathu oru thunba neruppu
Female : Thunba neruppai intha kaigal anaikkum
Male : Kandaen untha sogam
Kanneer sinthum vaanam
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Male : Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ......ஒ......கண்களே.......
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
பெண் : நீயா......ஆ.....
ஆண் : நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
பெண் : நானா.......ஆ....
ஆண் : நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை
பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
ஆண் : யாரோ......ஓ.....
பெண் : யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஆண் : ஏனோ......ஓ....
பெண் : ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்
ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
ஆண் : கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்...
பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ.....ஒ.....நெஞ்சமே.....