Vazhiyil Tholaindhu Song Lyrics is the track from Aanmai Thavarael Tamil Film – 2011, Starring Dhruva, Shruti, Sampath Raj, Panchu Subbu and Others. This song was sung by Padmalatha. The music was composed by Mariya Manohar. Lyrics works penned by Karthik Netha.
Singer : Padmalatha
Music Director : Mariya Manohar
Lyricist : Karthik Netha
Vazhiyil tholainthu pogavo
En viralgal korththu nadanthathu
Valikka valikka yaaradi en
Kanavai aruththu ponathu
Uthiram urugum urulum
Valigal thaanadi….ooohooh..
Kadakkum vazhiyil kidaikkumo
Un kaaladi…..oohoooh…
Laalaalaalaalaa….
Koondhal koondal alai vaasam
Ennai ennai suttruthae
Theeyai pola pattruthae
Uyirai ketkuthae
Vizhiththu paarththa pothu en
Velichcham kalavu ponathae
Velichcham pona paathaiyil
Iravai thedi parkkiraen
Irulil kalantha minnalai pirippathaaradi
Engae engae engae ponaai
Yaarin tholil thuyivaen naan
Osaiyindri azhuthaen
Udainthu pogiraen
Irumpin karangal koodi en
Manathai pariththu ponathae
Thuyaram thadaigal thaandiyae
Avalin mugaththai kaanavae povaen
Vazhiyil tholainthu pogavo
En viralgal korththu nadanthathu
Valikka valikka yaaradi en
Kanavai aruththu ponathu
Uthiram urugum urulum
Valigal thaanadi….ooohooh..
Kadakkum vazhiyil kidaikkumo
Un kaaladi…..oohoooh…
Laalaalalalaalaa
பாடகி : பத்மலதா
இசையமைப்பாளர் : மரியா மனோகர்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : வழியில் தொலைந்து போகவோ
என் விரல்கள் கோர்த்து நடந்தது
வலிக்க வலிக்க யாரடி என்
கனவை அறுத்து போனது
ஆண் : உதிரம் உருகும் உருளும்
வலிகள் தானடி...ஓஓஹ்ஓஓஹ்
கடக்கும் வழியில் கிடைக்குமோ
உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்
பெண் : லாலாலாலாலாலா...
ஆண் : கூந்தல் கூந்தல் அலை வாசம்
என்னை என்னை சுற்றுதே
தீயைப் போல பற்றுதே
உயிரைக் கேட்குதே....
ஆண் : விழித்து பார்த்த போது என்
வெளிச்சம் களவு போனதே
வெளிச்சம் போன பாதையில்
இரவை தேடிப் பார்க்கிறேன்
இருளில் கலந்த மின்னலை பிரிப்பதாறடி
ஆண் : எங்கே எங்கே எங்கே போனாய்
யாரின் தோளில் துயில்வேன் நான்
ஓசையின்றி அழுதேன்
உடைந்து போகிறேன்
ஆண் : இரும்பின் கரங்கள் கூடி என்
மனதை பறித்து போனதே
துயரம் தடைகள் தாண்டியே
அவளின் முகத்தை காணவே போவேன்
காற்று முடியும் ஊர் வரை
ஆண் : வழியில் தொலைந்து போகவோ
என் விரல்கள் கோர்த்து நடந்தது
வலிக்க வலிக்க யாரடி என்
கனவை அறுத்து போனது
பெண் : உதிரம் உருகும் உருளும்
வலிகள் தானடி...ஓஓஹ்ஓஓஹ்
கடக்கும் வழியில் கிடைக்குமோ
உன் காலடி..ஓஓஹ்ஓஓஹ்
பெண் : லாலாலலலாலா.....