Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
{ Velli mani
Osaiyilae ullamenum
Koyililae } (2)
{ Vallal
Varum velaiyilae } (2)
Vaazhvu varum poomagalae
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..
{ Pirandhuvandhen
Nooru murai mannavan
Kai serumvarai } (2)
{ Thavamirundhen
Kodi murai } (2)
Dhevan mugam kaanumvarai
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..
{ Manivilakai
Naaniruka maaligaiyaai
Thaaniruka } (2)
{ Manadhu
Vaithaan serndhiruka } (2)
Karunai vaithan kaikoduka
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae
Vallal
Varum velaiyilae
Vaazhvu varum poomagalae
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே } (2)
பெண் : { வள்ளல் வரும்
வேளையிலே } (2)
வாழ்வு வரும் பூ மகளே
பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே
பெண் : { பிறந்து வந்தேன்
நூறு முறை மன்னவன்
கை சேரும் வரை } (2)
பெண் : { தவமிருந்தேன்
கோடி முறை } (2)
தேவன் முகம் காணும்
வரை
பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே
பெண் : { மணி விளக்காய்
நானிருக்க மாளிகையாய்
தானிருக்க } (2)
பெண் : { மனது வைத்தான்
சேர்ந்திருக்க } (2)
கருணை வைத்தான்
கை கொடுக்க
பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே
பெண் : வள்ளல் வரும்
வேளையிலே வாழ்வு
வரும் பூ மகளே
பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே