Singer : S. P. Balasubrahmanyam
Music by : Thayanban
Lyrics by : Vaali
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Thaanaai kanivathillai
Muyandraal tholvi illai
Athu thaanaai kanivathillai
Muyandraal tholvi illai
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Ulagil nadakkum nadappu
Thalaiyil varaintha ezhuththaa
Ulagil nadakkum nadappu
Thalaiyil varaintha ezhuththaa
Yaetra thaazhvu irandum
Iraivan ninaiththa karuththaa
Vaazhlaam yaarum vaazhalaam
Valaralaam neeyum valaralaam
Sinthidum nettri vervai
Saernthidum pudhiya vaazhvai
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Vithiyai edhirththu neenthu ini
Vilagi pogum thadaigal
Vithiyai edhirththu neenthu ini
Vilagi pogum thadaigal
Viraivil thondra koodum
Vasantha vaazhvin karaigal
Arivuthaan manithaan aayutham
Idhayamthaan unathu kedayam
Ullangal uruthiyaanaal
Oonangal odipogum
Nee kettathu kidaikkumae
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
Athu thaanaai kanivathillai
Muyandraal tholvi illai
Vettri kani nam kaigalil vara vendum
Edhirkaalam namakkaagaththaan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தாயன்பன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
ஆண் : தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை..
அது தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை......
ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
ஆண் : உலகில் நடக்கும் நடப்பு
தலையில் வரைந்த எழுத்தா
உலகில் நடக்கும் நடப்பு
தலையில் வரைந்த எழுத்தா
ஏற்ற தாழ்வு இரண்டும்
இறைவன் நினைத்த கருத்தா
ஆண் : வாழலாம் யாரும் வாழலாம்
வளரலாம் நீயும் வளரலாம்
சிந்திடும் நெற்றி வேர்வை
சேர்த்திடும் புதிய வாழ்வை
நீ போட்டது முளைக்குமே...
ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
ஆண் : விதியை எதிர்த்து நீந்து இனி
விலகி போகும் தடைகள்
விதியை எதிர்த்து நீந்து இனி
விலகி போகும் தடைகள்
விரைவில் தோன்றக் கூடும்
வசந்த வாழ்வின் கரைகள்
ஆண் : அறிவுதான் மனிதன் ஆயுதம்
இதயம் தான் உனது கேடயம்
உள்ளங்கள் உறுதியானால்
ஊனங்கள் ஓடிப் போகும்
நீ கேட்டது கிடைக்குமே...
ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்
அது தானாய் கனிவதில்லை
முயன்றால் தோல்வி இல்லை......
ஆண் : வெற்றிக் கனி நம் கைகளில் வரவேண்டும்
எதிர்காலம் நமக்காகத்தான்