Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
………………………….
Yaar yaaro enakku potti
Naan vandhen kodiyai naatti
Female : Ilaiyavan iniyavan isaiyilae
Yevarumae mayanguvaar sabaiyilae
Yaar yaaro enakku potti
Surangalai pidithu
Layangalil thoduthu
Sugangalai kodukka therindhavan
Kalaigalai ninaithu kalavalaiyai marandhu
Siragugal virithu parandhavan
Idhayam malarndhu vida
Ninaivil ezhundhu varum
Pudhiya nilavae
Iravil urangi vidum
Vizhiyil valarndhu varum
Iniya kanavae
Paadaadha paattellaam
Naan paaduven hae
Vaangaadha perellaam naan vaanguven
Pugazh enum vaanil naan kadhiravan
Yaar yaaro enakku potti
……………………………
Udaigalum enakku
Sumai yena irukku
Kodiyidai thuvazhndu neliyudhae
Pani idhazh velukka
Mani vizhi sivakka
Thalirudal kodhitthu urugudhae
Pudhiya viragam idhu
Kodiya naragam idhu
Marundhu yedhuvo
Iravu thodangiyadhum
Nilavu kilambiyadhum
Mayakkam varudho
Naan kaattum
Jaadaigal sollaadhadhaa
Kannaa un nenjenna pollaadhadhaa
Oru thalai raagamaai irukkudhae
Yaar yaaro enakku potti
Naan vandhen kodiyai naatti
Ilaiyavan iniyavan isaiyilae
Yevarumae mayanguvaar sabaiyilae
Yaar yaaro
Female : Enakku potti
Male : Naan vandhen
Female : Kodiyai naatti
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ..............
ஆண் : யார் யாரோ
எனக்குப் போட்டி
நான் வந்தேன் கொடியை நாட்டி
பெண் : இளையவன்
இனியவன் இசையிலே
எவருமே மயங்குவார் சபையிலே…
ஆண் : யார் யாரோ
எனக்குப் போட்டி.........
ஆண் : சுரங்களைப் பிடித்து
லயங்களில் தொடுத்து
சுகங்களைக் கொடுக்கத்
தெரிந்தவன்
கலைகளை நினைத்து
கவலையை மறந்து
சிறகுகள் விரித்துப் பறந்தவன்
பெண் : இதயம் மலர்ந்துவிட நினைவில்
எழுந்து வரும் புதிய நிலவே
இரவில் உறங்கி விடும் விழியில்
வளர்ந்து வரும் இனிய கனவே
ஆண் : பாடாத பாட்டெல்லாம்
நான் பாடுவேன் ஹே
வாங்காத பேரெல்லாம்
நான் வாங்குவேன்
புகழ் எனும்
வானில் நான் கதிரவன்
பெண் : யார் யாரோ
எனக்குப் போட்டி.......
குழு : ..................
பெண் : உடைகளும் எனக்கு
சுமை என இருக்கு
கொடியிடை துவண்டு நெளியுதே
பனி இதழ் வெளுக்க
மணி விழி சிவக்க
தளிருடல் கொதித்து உருகுதே
பெண் : புதிய விரகம்
இது கொடிய நரகம் இது
மருந்து எதுவோ
இரவு தொடங்கியதும்
நிலவு கிளம்பியதும்
மயக்கம் வருதோ
பெண் : நான் காட்டும்
ஜாடைகள் சொல்லாததா
கண்ணா உன் நெஞ்சென்ன
பொல்லாததா
ஒருதலை ராகமாய் இருக்குதே
ஆண் : யார் யாரோ
பெண் : எனக்குப் போட்டி
ஆண் : நான் வந்தேன்
பெண் : கொடியை நாட்டி.....