Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Yaenintha kobam yaenintha vegam
Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen
……………….
Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen
Karkandu pola rendu vaarththai pesungal
Kaiyodu thaen saerththu aadi paadungal
Karkandu pola rendu vaarththai pesungal
Kaiyodu thaen saerththu aadi paadungal
Raja nadaiyum rani azhagum
Ennaalum en sonthamae
Pasaththai ninaiththu kobaththai maranthaal
Pasaththai ninaiththu kobaththai maranthaal
Ulagam nam sondhamae…
Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen
Eppothum thappaamal unmai sollanum
Yaarodum modhamal nesam kollanum
Oorum pesum pottrum vagaiyil
Vaazhga en kangalae
Ulagai mathiththu uravai anaiththu
Ulagai mathiththu uravai anaiththu
Valarga pon maangalae
Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen
…………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்.....
குழு : வெவ்வவெ வெவ்வவெ வெவ்வவெ போ
ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்.....
ஆண் : கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள்
கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள்
கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள்
கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள்
ராஜ நடையும் ராணி அழகும்
எந்நாளும் என் சொந்தமே
ஆண் : பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால்
பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால்
உலகம் நம் சொந்தமே.....
ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்.....
ஆண் : எப்போதும் தப்பாமல் உண்மை சொல்லணும்
யாரோடும் மோதாமல் நேசம் கொள்ளணும்
ஊரும் பேரும் போற்றும் வகையில்
வாழ்க என் கண்களே
ஆண் : உலகை மதித்து உறவை அணைத்து
உலகை மதித்து உறவை அணைத்து
வளர்க பொன் மான்களே
ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்.....
குழு : .............................