Singers : Shoba Chandrasekar, K. Swarna and L.R. Anjali
Music by : V. Kumar
Lyrics by : Panju Arunachalam
Sangam saranam katchaamiyae
Dharmam saranam katchaamiyae
Agara mudhala ezhuththellaam aadhi
Bhagavaa mudhattrae ulagu
Raghupathi ragava rajaram
Pathitha paavana seethaaram
Eshwara allah thaerae naam
Sabko sanmathi thae bhagavaan
………………
Manamulla menmalar roja
Adhai mathippavar panditha raja
Manamulla manamenna lesa
Antha manathai arulvaai eesa…
Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Thayiril uraivathu vennai
Manam thanakkul uraivathu unmai
Uyirgalil vaippathu anbu
Dhinam unmaiyai sathamena nambu
Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
………………
……………….
Ellaam madhamum ondrae
Adhan ellaa vazhigalum nandrae
Vallamai enbathu perumai
Adhil vanmurai enbathu sirumai
Vanmurai enbathu sirumai
Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Arivukku padippathu paadam
Idhil arasiyal kalappathu paavam
Katchigal purivathu kuzhappam
Ilam kaalaiyin sevaigal vazhakkam
Urakkaththai maranthavan thalaivan
Nalla ozhukkaththil valarnthavan thalaivan
Kadanthathai marappavan thalaivan
Than kadamaiyai ninaippavan thalaivan
Than kadamaiyai ninaippavan thalaivan
Ingu eththanai methaigal kandom
Naam evarthaan avar vazhi nindrom
Sathiya deivaththai kondrom
Naam thanithani vazhigalil sendrom
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர், கே. ஸ்வர்ணா
மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : சங்கம் சரணம் கட்சாமியே
தர்மம் சரணம் கட்சாமியே
ஆண் : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு
குழு : ரகுபதி ராகவ ராஜாராம்
பதித பாவன சீதா ராம்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்
பெண் : ......................
பெண் : மணமுள்ள மென்மலர் ரோஜா
அதை மதிப்பவர் பண்டித ராஜா
மணமுள்ள மனமென்ன லேசா
அந்த மனதை அருள்வாய் ஈசா...
பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
பெண் : தயிரில் உறைவது வெண்ணை
மனம் தனக்குள் உறைவது உண்மை
பெண் : உயிர்களில் வைப்பது அன்பு
தினம் உண்மையை சதமென நம்பு
குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
ஆண் : ...........................
குழு : ..............................
பெண் : எல்லாம் மதமும் ஒன்றே
அதன் எல்லா வழிகளும் நன்றே
வல்லமை என்பது பெருமை
அதில் வன்முறை என்பது சிறுமை
வன்முறை என்பது சிறுமை
குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
பெண் : அறிவுக்கு படிப்பது பாடம்
இதில் அரசியல் கலப்பது பாவம்
கட்சிகள் புரிவது குழப்பம்
இளம் காளையின் சேவைகள் வழக்கம்
பெண் : உறக்கத்தை மறந்தவன் தலைவன்
நல்ல ஒழுக்கத்தில் வளர்ந்தவன் தலைவன்
கடந்ததை மறப்பவன் தலைவன்
தன் கடமையை நினைப்பவன் தலைவன்
தன் கடமையை நினைப்பவன் தலைவன்
பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம்
நாம் எவர்தான் அவர் வழி நின்றோம்
சத்திய தெய்வத்தை கொன்றோம்
நாம் தனித்தனி வழிகளில் சென்றோம்.......