எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள்...
என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன்...
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி...
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல்...
என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே 2....
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் 2....
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் – நான் நன்றி ராஜா…… நன்றி ராஜா…..(4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி...
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே - (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே...
என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் 2....