Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku
Enthan kannil oli nee endru
Unarnthu kollammaa
Mannil uyirum neeyammaa
Thaayai polae thottil katti
Thaalaattu sollvaen
Naalum unthan vaazhvil
Ingae nadhiyaaga oduvaen
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி
தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில்
இங்கே நதியாக ஓடுவேன்
ஆண் : ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ