Aaraaro Enbathu Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu.
Singer : P. Unni Krishnan
Music Director : S. P. Venkatesh
Lyricist : Vairamuthu
Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Eththanaiyo varushamaachchu
Bhoomi poranthu
Eththanaiyo varushamaachchu
Manushan poranthu
Mannum kadalum malaiyum kooda
Maari irukkae innum
Thaaimai endra panbu mattum
Maari irukkaa
Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Irandu nenjil kelvi ondrey
Iruppathu enna antha
Inbamaana vidaiyai kaalam
Maraiththathu enna
Ullirunthu uravu mattum
Thudiththathu enna
Udhadu mattum vaarththai pesa
Maruththathu enna
Pettra pillai thaayai kaana
Urimaigal illai
Vitta kanneer theakki vaiththaal
Samuththiram illai
Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu
Bhoomikooda porumai maari
Vediththu pogalaam
Thaaimai mattum thanathu ellaiyai
Kadappathillaiyae
Nilakkariyin porumaiyinaal
Vairam aagalaam
Thaayin paththu maatham porumai saernthu
Pillai aagalaam
Pettra pillai thaayai kaana
Urimaigal illai
Vitta kanneer theakki vaiththaal
Samuththiram illai
Aaraaro enbathuthaan
Thaai paadum thaalaattu
Naan yaaro enbathuthaan
Naan ketta thaalaattu….mmm….mmmm….
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : எத்தனையோ வருஷமாச்சு
பூமி பொறந்து
எத்தனையோ வருஷமாச்சு
மனுஷன் பொறந்து
ஆண் : மண்ணும் கடலும் மலையும் கூட
மாறி இருக்கே இன்னும்
தாய்மை என்ற பண்பு மட்டும்
மாறி இருக்கா
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : இரண்டு நெஞ்சில் கேள்வி ஒன்றே
இருப்பது என்ன அந்த
இன்பமான விடையை காலம்
மறைத்தது என்ன
ஆண் : உள்ளிருந்து உறவு மட்டும்
துடித்தது என்ன
உதடு மட்டும் வார்த்தை பேச
மறுத்தது என்ன
ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண
உரிமைகள் இல்லை
விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்
சமுத்திரம் இல்லை
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு
ஆண் : பூமி கூட பொறுமை மாறி
வெடித்து போகலாம்
தாய்மை மட்டும் தனது எல்லையை
கடப்பதில்லையே
ஆண் : நிலக்கரியின் பொறுமையினால்
வைரம் ஆகலாம்
தாயின் பத்து மாதம் பொறுமை சேர்ந்து
பிள்ளை ஆகலாம்
ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண
உரிமைகள் இல்லை
விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்
சமுத்திரம் இல்லை
ஆண் : ஆராரோ என்பதுதான்
தாய் பாடும் தாலாட்டு
நான் யாரோ என்பது தான்
நான் கேட்ட தாலாட்டு......ம்ம்...ம்மம்ம்