Aasaiyai Kondru Vidu Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Anthasthu paarkkum kannmoodi ulagam
Anbaiyum paarkkaathu
Anthasthu paarkkum kannmoodi ulagam
Anbaiyum paarkkaathu
Adhan vanjaga deiveega kadhalai
Vaazhavum vaikkaathu
Aasaiyai kondruvidu illaiyendraal
Aaviyai pokkividu
Paasaththai neekkividu thunbamillaa
Paathaiyai kaattividu
Jaathiyin pedham santharpavaatham
Kaadhukku ketkaathu kadhalin geedham
Jaathiyin pedham santharpavaatham
Kaadhukku ketkaathu kadhalin geedham
Naathamillaatha veenaiyum aagi
Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Naathamillaatha veenaiyum aagi
Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Vaazhvathu yaen ingu vaazhnthathu pothum
Vaazhnthathu pothu vaazhnthathu pothum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
ஆண் : அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்
அன்பையும் பார்க்காது
அந்தஸ்து பார்க்கும் கண்மூடி உலகம்
அன்பையும் பார்க்காது
அதன் வஞ்சக நெஞ்சம் தெய்வீகக் காதலை
வாழவும் வைக்காது
ஆண் : ஆசையைக் கொன்றுவிடு இல்லையென்றால்
ஆவியைப் போக்கிவிடு
பாசத்தை நீக்கி விடு துன்பமில்லா
பாதையைக் காட்டிவிடு
ஆண் : ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்
காதுக்கு கேட்காது காதலின் கீதம்
ஜாதியின் பேதம் சந்தர்ப்பவாதம்
காதுக்கு கேட்காது காதலின் கீதம்
ஆண் : நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
நாதமில்லாத வீணையும் ஆகி
வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
ஆண் : வாழ்வது ஏன் இங்கு வாழ்ந்தது போதும்
வாழ்ந்தது போதும் வாழ்ந்தது போதும்.....