Nilaiyaga En Nenjil Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Nilaimaariyae naan pirinthaegalaam
En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam
Nilaimaariyae naan pirinthaegalaam
En nesa kaadhal aasaiyellaam kanavaagalaam
Eththanai jenmam naaneduththaalum
Eththanai jenmam naaneduththaalum
Iniththidum unthan ennam neengumaa
Nilaiyaaga en nenjil oli veesum deepam
Neeyae ennaalum en kadhal geedham
Anbe…..anbe….
Ondru saernthaalae allaathu vaazhvilae
Kadhalar saernthaalae allaathu vaazhvilae
Inbam neraathu enbathum illaiyae
Kadhalar saernthaalae allaathu vaazhvilae
Inbam neraathu enbathum illaiyae
Ullam kollai konda
Anbar nalvaazhvai naadum
Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum
Ullam kollai konda
Anbar nalvaazhvai naadum
Unmaiyaana thiyaagaththaalum perinbam nerum
Theeyintha uyir koottai erinthaalum
Adhu neeyirukkum en nenjai nerungaathu
Theeyintha uyir koottai erinthaalum
Adhu neeyirukkum en nenjai nerungaathu
Nee endrum vaazha vendumae
Un ennam ondrae pothumae
Adhuthaan inbamae en inbamae inbamae…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்
பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்
என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்
பெண் : நிலைமாறியே நான் பிரிந்தேகலாம்
என் நேசக் காதல் ஆசையெல்லாம் கனவாகலாம்
எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்
எத்தனை ஜென்மம் நானெடுத்தாலும்
இனித்திடும் உந்தன் எண்ணம் நீங்குமா
பெண் : நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்
நீயே எந்நாளும் என் காதல் கீதம்…
பெண் : அன்பே.....அன்பே.....
ஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
இன்பம் நேராது என்பதும் இல்லையே
காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே
இன்பம் நேராது என்பதும் இல்லையே
பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட
அன்பர் நல்வாழ்வை நாடும்
உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்
பெண் : உள்ளம் கொள்ளை கொண்ட
அன்பர் நல்வாழ்வை நாடும்
உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்
பெண் : தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்
அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது
தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்
அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது
பெண் : நீ என்றும் வாழ வேண்டுமே
உன் எண்ணம் ஒன்றே போதுமே
அதுதான் இன்பமே என் இன்பமே இன்பமே.......