Anbaaley Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Harikrish” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Harikrish”.
Singer : Harikrish
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Harikrish
Anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….
Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthirupeno
Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae
Unnodu irukkindra en naalum
Yaetho seithaayo
Adi neeyae anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….
Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Tharaera saraera sarae saaraa
Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Sararae sararae sarirarae
Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthiruppaen
Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae…oh…oh…..
………………..
பாடகர் : ஹரிகிரிஸ்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : ஹரிகிரிஸ்
ஆண் : அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே...ஏ....
ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேனோ
ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே
உன்னோடு இருக்கின்ற என் நாளும்
ஏதோ செய்தாயோ
ஆண் : அடி நீயே அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே...ஏ....
ஆண் : ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
தரேர சரேர சரே சரரே
ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
சரரே சரரே சரிரரே
ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேன்
ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே...ஓஹ்...ஓஹ்
ஆண் : ..........................................