Hey Minnale Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “Haricharan and Shweta Mohan” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “Karthik Netha”.
Singers : Haricharan and Shweta Mohan
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karthik Netha
Hey minnale hey minnale
En kannilae nenjilae
Sollonaa kannalae
Chakkare en chakkare
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
Snegamoo…..premamoo….
Eedilaa neyamoo
Perila maayamoo
Kelviyae sugamoo…..
Yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare…..
Karaimeethilae iru paathamai
Vaa vaazhalam vaazhalam
Mounamai thedalaam
Kadal meethilae
Vizhum thooralai
Naam thooralam
Thooriyae theeralam
Irul irul poosiya nedunjalayil
Oli pol sirippal
Viral viral soodiya
Narumpoovena viralai pidippai
Siru kudai meeriya
Malai polave naal poguthae
Perum varam vaangiya
Thavam polavae vaazhvaanathae
Hey minnale hey minnale
En kannilae nenjilae
Sollonaa kannalae
En ullilae en ullilae
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
Snegamoo…..premamoo….
Eedilaa neyamoo
Perila maayamoo
Kelviyae sugamoo…..
Yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare…..
…………………
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண் : சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண் : சிநேகமோ......பிரேமாமோ......
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ.....
பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே......சக்கரே......சக்கரே......
ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
பெண் : கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலம்
தூரியே தீரலாம்
ஆண் : இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய
நறும்பூவென விரலை பிடிப்பாய்
பெண் : சிறு குடை மீறிய
மலை போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய
தவம் போலவே வாழ்வானதே
ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண் : சிநேகமோ......பிரேமாமோ......
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ.....
பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே......சக்கரே......சக்கரே......
ஆண் : .........................