En Nizhalil Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “S.Sathish Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “ Raja”.
Singer : S. Sathish Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Raja
En nizhalil un thedalae
Un arugil en kadhalae
En imaigal kann rendum
Un karam theduthae
Naan ketkum mozhi aagiraai
En pechil oli aagiraai
Puriyaatha pennin
Manathaal saaigiraen
Dhinam oru murai
Unnaal idhayam
Yaenenadru sollaamal sithaiyum
Ganam kooda kanamaai nagarum
Thaangi kondu irukkaen
Kaala pokkil vannam maara
Kaayam patta idhayam meela
Kaaththiruntha kaalam poga
Kadhal meetham irukkum
Oh oo ooh oo ooh ooh oo….
Sediyaa sediyaa
Nenjula mul kuththura
Uyira uruvi
Nee yaen pogura
Nilaiyae illaatha
Kadhalil thadumaaruraen
Pazhiya en mael
Nee yaen podura
Adi pennae
Idhu yaar vitta saabam
Kannae ini ullukkulla nogum
Mannae adhu uram tharaama pogum pogum
En uyirae
Adhu unarvattru pogum
Uravo athu nilai kettu pogum
Malare adhu pookkaamal pogum pogum
En nizhalil un thaedalae
Un arugil en kadhalae
En imaigal kann rendum
Un karam theduthae
Naan ketkum mozhi aagiraai
En pechil oli aagiraai
Puriyaatha pennin
Manathaal saaigiraen
Adi pennae
Idhu yaar vitta saabam
Kannae ini ullukkulla nogum
Mannae adhu uram tharaama pogum pogum
En uyirae
Adhu unarvattru pogum
Uravo athu nilai kettu pogum
Malare adhu pookkaamal pogum pogum
பாடகர் : எஸ். சதீஸ்கு,குமார்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : ராஜா
ஆண் : என் நிழலில் உன் தேடலே
உன் அருகில் என் காதலே
என் இமைகள் கண் ரெண்டும்
உன் கரம் தேடுதே
ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்
என் பேச்சில் ஒலி ஆகிறாய்
புரியாத பெண்ணின்
மனதால் சாய்கிறேன்
பெண் : தினம் ஒரு முறை
உன்னால் இதயம்
ஏனென்று சொல்லாமல் சிதையும்
பெண் : கனம் கூட கனமாய் நகரும்
தாங்கி கொண்டு இருக்கேன்
கால போக்கில் வண்ணம் மாற
காயம் பட்ட இதயம் மீள
காத்திருந்த காலம் போக
காதல் மீதம் இருக்கும்
பெண் : ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ......
ஆண் : செடியா செடியா
நெஞ்சுலா முள் குத்துற
உயிர உருவி
நீ ஏன் போகுற
பெண் : நிலையே இல்லாத
காதலில் தடுமாறுறேன்
பழிய என் மேல்
நீ ஏன் போடுற
ஆண் : அடி பெண்ணே
இது யார் விட்ட சாபம்
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும்
மண்ணே அது உரம் தராம போகும் போகும்
பெண் : என் உயிரே
அது உணர்வற்று போகும்
உறவோ அது நிலை கெட்டு போகும்
மலரே அது பூக்காமல் போகும் போகும்
ஆண் : என் நிழலில் உன் தேடலே
உன் அருகில் என் காதலே
என் இமைகள் கண் ரெண்டும்
உன் கரம் தேடுதே
ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்
என் பேச்சில் ஒலி ஆகிறாய்
புரியாத பெண்ணின்
மனதால் சாய்கிறேன்
ஆண் : அடி பெண்ணே
இது யார் விட்ட சாபம்
கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம்
மண்ணே அது உரம் தராம போகும் போகும்
பெண் : என் உயிரே
அது உணர்வற்று போகும்
உறவோ அது நிலை கெட்டு போகும்
மலரே அது பூக்காமல் போகும் போகும்