Anbe Mei Kadhal Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. Leela
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Thanjai Ramaiya Dass
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa aa….aa…
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Jaadaiyum therivaenae
Jaalamum unarvaenae
Jaadaiyum therivaenae
Jaalamum unarvaenae
Magizhnthida varuvaayadaa krishna
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Uyirum udalum neeyandro raja
Unaiyae naan maravenadaa krishna
Uyirum udalum neeyandro raja
Unaiyae naan maravenadaa
Nee enai piriyaatha nilaiyaana kadhal
Nee enai piriyaatha nilaiyaana kadhal
Nermaiyil arivaenadaa krishna
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Thaen malar madhuvodu
Thevittaa suvaiyodu
Thediyum alainthaenadaa krishna
Thaen malar madhuvodu
Thevittaa suvaiyodu
Thediyum alainthaenadaa krishna
Kadhalin vaanilae
Oli veesum jothiyai
Kadhalin vaanilae
Oli veesum jothiyai
Kaana varuvaayadaa krishna
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Odi varuvaayo gobalakrishna
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஆ.....ஆ..
அன்பே என் மெய் காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா..
பெண் : ஜாடையும் தெரிவேனே
ஜாலமும் உணர்வேனே
ஜாடையும் தெரிவேனே
ஜாலமும் உணர்வேனே
மகிழ்ந்திட வருவாயடா கிருஷ்ணா....
பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா....
பெண் : உயிரும் உடலும் நீயன்றோ ராஜா
உனையே நான் மறவேனடா கிருஷ்ணா
உயிரும் உடலும் நீயன்றோ ராஜா
உனையே நான் மறவேனடா.....
பெண் : நீ எனை பிரியாத நிலையான காதல்
நீ எனை பிரியாத நிலையான காதல்
நேர்மையில் அறிவேனடா கிருஷ்ணா
பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா
பெண் : தேன்மலர் மதுவோடு
தெவிட்டா சுவையோடு
தேடியும் அலைந்தேனடா கிருஷ்ணா
தேன்மலர் மதுவோடு
தெவிட்டா சுவையோடு
தேடியும் அலைந்தேனடா...
பெண் : காதலின் வானிலே
ஒளி வீசும் ஜோதியை
காதலின் வானிலே
ஒளி வீசும் ஜோதியை
காண வருவாயடா கிருஷ்ணா
பெண் : அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா
ஓடி வருவாயோ கோபாலகிருஷ்ணா