Yaezhaikku Ettatha Lyrics
Yaehaikku Ettatha Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : Seerkazhi Govindarajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Thanjai Ramaiya Dass
Yaezhaikku ettaatha ulagam
Yaezhaikku ettaatha ulagam
Yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam
Eliyaar manathai uliyaal udhaiththu
Yaemaattri vaazhgira anjaatha ulagam
Yaezhaikku ettaatha ulagam
Thikkattra yaezhaikku deivamum
Thunai seiyya
Maruththathum vidhithaan amma
Deivam maruththathum
Vidhithaan amma
Deivamaana
Un kanavanai siraiyil
Pottathum sathithaan amma
Yaezhaikku ettaatha ulagam
Thirudanum thiyaagiyum
Ooridam iruppathaal
Sirikkuuthamma intha ulagam
Sirikkuuthamma intha ulagam
Arivillaa maanthar anji saeiyidam
Kodukkuthammaa intha ulagam
Nammai kedukkuthammaa intha ulagam
Idhu yaezhaikku ettaatha ulagam
Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae
Inbamum thunbamum
Oru thaai kuzhanthaigal
Endrae unarnthidu neeyae
Indru unarnthidu neeyae
Iraivanin kangalil
Thirai pottaalum
Saththiyam nilaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae
Padhi sakthiyai ninaiththidum thaayae
Saththiyam nilaiththidum thaayae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்...
ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்
ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்
இது ஏழைக்கு எட்டாத உலகம்
ஆண் : எளியார் மனதை உளியால் உதைத்து
ஏமாற்றி வாழ்கிற அஞ்சாத உலகம்
ஆண் : ஏழைக்கு எட்டாத உலகம்
ஆண் : திக்கற்ற ஏழைக்கு தெய்வமும்
துணை செய்ய
மறுத்ததும் விதிதான் அம்மா
தெய்வம் மறுத்ததும்
விதிதான் அம்மா
ஆண் : தெய்வமான
உன் கணவனை சிறையில்
போட்டதும் சதி தான் அம்மா
இது ஏழைக்கு எட்டாத உலகம்
ஆண் : திருடனும் தியாகியும்
ஓரிடம் இருப்பதால்
சிரிக்குதம்மா இந்த உலகம்
சிரிக்குதம்மா இந்த உலகம்
ஆண் : அறிவில்லா மாந்தர் அஞ்சி சேயிடம்
கொடுக்குதம்மா இந்த உலகம்
நம்மை கெடுக்குதம்மா இந்த உலகம்
ஆண் : இது ஏழைக்கு எட்டாத உலகம்
ஆண் : இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே
ஆண் : இன்பமும் துன்பமும்
ஒரு தாய் குழந்தைகள்
என்றே உணர்ந்திடு நீயே
இன்று உணர்ந்திடு நீயே
ஆண் : இறைவனின் கண்களில்
திரைப் போட்டாலும்
சத்தியம் நிலைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே
ஆண் : பதி சக்தியை நினைத்திடும் தாயே
சத்தியம் நிலைத்திடும் தாயே