En Manam Arivanodi Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.
Singer : P. Susheela
Music Director : T. R. Rajagopal
Lyricist : V. Seetharaman
En manam arivaanodi
Avan en manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Vennilaa nerathile
Velli malai orathile
Vennilaa nerathile
Velli malai orathile
Endrendrum avan varavai
Edhirpaarthu yenghi nirkkum
Endrendrum avan varavai
Edhirpaarthu yenghi nirkkum
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
Chinnanjiru vayadhile
Vilayadum bodhile
Sindhai kavarndhae maraithaanae
Chinnanjiru vayadhile
Vilayadum bodhile
Sindhai kavarndhae maraithaanae
Kanni valli moghathile
Sonnadhellaam marandhaanoo
Kanni valli moghathile
Sonnadhellaam marandhaanoo
Unnai ennaalum piriyen endra sugumaaran
En manam arivaanodi
Pon mayil meedhu varum gyanavadivelan
En manam arivaanodi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்
பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்
பெண் : என் மனம் அறிவானோடி
அவன் என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி...
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி...
பெண் : வெண்ணிலா நேரத்திலே
வெள்ளி மலை ஓரத்திலே
வெண்ணிலா நேரத்திலே
வெள்ளி மலை ஓரத்திலே
என்றென்றும் அவன் வரவை
எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்....
என்றென்றும் அவன் வரவை
எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்....
பெண் : என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி...
பெண் : சின்னஞ்சிறு வயதிலே
விளையாடும் போதிலே
சிந்தை கவர்ந்தே மறைந்தானே
சின்னஞ்சிறு வயதிலே
விளையாடும் போதிலே
சிந்தை கவர்ந்தே மறைந்தானே
கன்னி வள்ளி மோகத்திலே
சொன்னதெல்லாம் மறந்தானோ
கன்னி வள்ளி மோகத்திலே
சொன்னதெல்லாம் மறந்தானோ
உன்னை எந்நாளும் பிரியேன் என்ற சுகுமாரன்...
பெண் : என் மனம் அறிவானோடி
பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன்
என் மனம் அறிவானோடி...