Panam Kaasu Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and S. Janaki and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.
Singers : P. Susheela and S. Janaki
Music Director : T. R. Rajagopal
Lyricist : V. Seetharaman
Humming
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Arupadhu vayasilum ilamai
Panathaale varumadi
Haa..aa..aa.
Annanum thambhiyum jenma vairigalaai
Aakki veikkum adhan gunamadi
Palakatchi attangalum
Kakkaa kottangalum
Pasaiyulla maharaajan kaikkullae
Ullaasa ulagil urundoodi pogum
Paisaave jeevanaadi
Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Ulagam vanangumadi
Paname ullavan deivamadi…hoi
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்
பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்
பெண் : முனங்கல் ....
பெண் : பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
பெண் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....
பெண் : பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....
பெண் : அறுபது வயசிலும் இளமை
பணத்தாலே வருமடி
பெண் : ஹா ஆஆ
அண்ணனும் தம்பியும் ஜன்ம வைரிகளாய்
ஆக்கி வைக்கும் அதன் குணமடி....
பெண் : பல கட்சி ஆட்டங்களும்
காக்கா கூட்டங்களும்
பசையுள்ள மகராஜன் கைக்குள்ளே....
பெண் : உல்லாச உலகில் உருண்டோடிப் போகும்
பைசாவே ஜீவ நாடி....
பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....
பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....ஹோய்