Singers : Gowry Lekshmi and Shaan Rahman
Music by : Shaan Rahman
Lyrics by : Karthik Netha
Pudhidhaana vaalvil
Kelvi theerumo ! ah
Malai aagiduma
Pugai aagiduma
Pirai aagiduma
Irai aagiduma
Idhuvellaam mayakkama
Vidaiyillaa vilakamma
Mudindhadhai ninaikayil
Thodugindra theendal maayama?
Anukkamaai kaanave
Inakkamaai vaazhave
Urudhunai aagumo….oh oh
Sarindhidum poongilayil
Paravai pol nee amarndhaai
Edhuvarai nee varuvaai
Kooruvaai kannaa
Agandhayin thiru uruve
Mamadhayin maru uruve
Unakival udaimai illai..oh oh ..ooo
…………………
Vengayam polavae aangal
Endraalum rasithen naan
En thedal peridhe anbe
Nee kaana maruthaai po
Mugam meeri sadhai meeri
Edhai thedinaen
Naan enai ootri
Enai mooti
Edhai kaangiren
Oh kaadhalae oh kaadhalae
Un meedhum kaari umilndhen
பாடகர்கள் : கௌரி லட்சுமி மற்றும் ஷான் ரஹமான்
இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : புதிதான வாழ்வில்
கேள்வி தீருமோ ! ஓ
மாலை ஆகிடுமா
புகை ஆகிடுமா
பிறை ஆகிடுமா
இறை ஆகிடுமோ
பெண் : இதுவெல்லாம் மயக்கமா
விடையில்லா விளக்கம்
முடிந்ததாய் நினைக்கையில்
தொடகின்ற தீண்டல் மாயமா?
பெண் : அணுக்கமாய் கானவே
இணக்கமாய் வாழவே
உருதுணை ஆகுமோ….
பெண் : சரிந்திடும் பூங்கிளையில்
பறவை போல் நீ அமர்ந்தாய்
எதுவரை நீ வருவாய்
கூறுவாய் கண்ணா
ஆண் : ..........................
பெண் : அகந்தையின் திரு உருவே
மமதையின் மறு உருவே
உனக்கிவள் உடைமை இல்லை
பெண் : வெங்காயம் போலவே ஆண்கள்
என்றாலும் ரசித்தேன் நான்
என் தேடல் பெரிதே அன்பே
நீ கானா மறுத்தாய் போ
பெண் : முகம் மீறி சதை மீறி
எதை தேடினேன்
நான் என்னை ஊற்றி
என்னை மூட்டி
எதை காண்கிறேன்
பெண் : ஓ… காதலே ஓ.. காதலே
உன் மீதும் காரி உமிழ்ந்தேன்