Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Nee sendridum vazhiyinilae
En dheivathai kanbaayo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Vanna malargalil arumbaavaal
Un manadhukku karumbaavaal
Vanna malargalil arumbaavaal
Un manadhukku karumbaavaal
Indru alai kadal thurumbaanaal
Endru oru murai kooraayo..ooo..ooo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Nadu iravinil vizhikkindraal
Un uravinai ninaikkindraal
Nadu iravinil vizhikkindraal
Un uravinai ninaikkindraal
Aval vidindha pin thuyilgindraal
Ennum vedhanai kooraayo oo… oo….
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
En kannukku kannaagum
Ival sonnadhu saridhaanaa… aaa… aa
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Than kannanai thedugiraal
Mana kaadhalai koorugiraal
Than kannanai thedugiraal
Mana kaadhalai koorugiraal
Indha annanai marandhu vittaal
En kadhaiyaiyum kooraayoo..oo..ooo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
En kannukku kannaagum
Ival sonnadhu saridhaanaa aaa.. aa…
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
பெண் : வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
பெண் : நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
ஆண் : தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்