Singer : S. P. Balasubramanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Pollachi Khan
………………
Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
Azhaginai varainthaan ravivarman
Avanae thigaiththaan un azhagil
Mai vizhi mogam maiyalilae
Kai vasam kodi kavithaigalae
Thamizhae senthamizhae azhagae perazhagae
Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
………………
Minnalae thendralae
Vanjikkodi manjalidum kiliyae
Minnalae thendralae
Vanjikkodi manjalidum kiliyae
Kadal pol aasai karaiyendru serum
Nenjilum ninaivilum konjidum kanniyae
Unnaal en vaazhvilae
Naalum ponnaana inbangalae
Unnaal en vaazhvilae
Naalum ponnaana inbangalae
Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
………………
Mugilae nilave
Kalla vizhi solli tharum kanavey
Mugilae nilave
Kalla vizhi solli tharum kanavey
Ennai pol yogam evarukkum illai
Ponnilum poovilum minnidum oviyam
Kannaal oru jaadaiyil
Kadhal kadhai ondru arangerumae….laal laal laa
Kannaal oru jaadaiyil
Kadhal kadhai ondru arangerumae….
Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
Azhaginai varainthaan ravivaraman
Avanae thigaithaen un azhagil
Mai vizhi mogam maiyalilae
Kai vasam kodi kavithaigalae
Thamizhae senthamizhae azhagae perazhagae
Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa
Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்
குழு : ...................................
ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்
அவனே திகைத்தான் உன் அழகில்
மை விழி மோகம் மையலிலே
கை வசம் கோடி கவிதைகளே
தமிழே செந்தமிழே அழகே பேரழகே
ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
குழு : ...................................
ஆண் : மின்னலே தென்றலே
வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே
மின்னலே தென்றலே
வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே
ஆண் : கடல் போல் ஆசை கரையென்று சேரும்
நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே
உன்னால் என் வாழ்விலே
நாளும் பொன்னான இன்பங்களே.....
உன்னால் என் வாழ்விலே
நாளும் பொன்னான இன்பங்களே.....
ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
குழு : ...................................
ஆண் : முகிலே நிலவே
கள்ளவிழி சொல்லித் தரும் கனவே
முகிலே நிலவே
கள்ளவிழி சொல்லித் தரும் கனவே
ஆண் : என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை
பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம்
கண்ணால் ஒரு ஜாடையில்
காதல் கதை ஒன்று அரங்கேறுமே......லால் லால் லா
கண்ணால் ஒரு ஜாடையில்
காதல் கதை ஒன்று அரங்கேறுமே......
ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா
ஆ ஹா ஆ இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன்
அவனே திகைத்தான் உன் அழகில்
மை விழி மோகம் மையலிலே
கை வசம் கோடி கவிதைகளே
தமிழே செந்தமிழே அழகே பேரழகே
ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா