Kal Endraalum Kanavanaa Lyrics
Singer : P. Leela
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
……………..
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Karuththillaatha kanavanellaam
Poruthamenpathaa
Penn kadamaiyin peraalae
Naam adimai paduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Arthamindri paruvanilaiyum
Azhinthu keduvathaa
Idhai naan ariyaathavalaaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malarum manamum polae
Jathaiyum amaithida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Malaiyum maduvum aanaal
Adhaiyum maraththida venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Kiliyai pondra azhagai
Yaen keduthu kolla venum
Idhai naan ariyaathavalaa
Illai puriyaathavalaa
Kal endraalum kanavanaa
Pullendraalum purushanaa
Kallum pullum
Manasukettra manushanaa
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : ....................
பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
பெண் : கருத்தில்லாத கணவனெல்லாம்
பொருத்தமென்பதா
பெண் கடமையின் பேராலே
நாம் அடிமைப் படுவதா
பெண் : அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
அர்த்தமின்றி பருவநிலையும்
அழிந்து கெடுவதா
இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா
பெண் : மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
மலரும் மணமும் போலே
ஜதையும் அமைந்திட வேணும்
பெண் : மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
மலையும் மடுவும் ஆனால்
அதையும் மறந்திட வேணும்
பெண் : கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
கிளியைப் போன்ற அழகை
ஏன் கெடுத்துக் கொள்ள வேணும்
பெண் : இதை நான் அறியாதவளா
இல்லை புரியாதவளா
பெண் : கல்லென்றாலும் கணவனா
புல்லென்றாலும் புருஷனா
கல்லும் புல்லும்
மனசுக்கேற்ற மனுஷனா