Kannukkul Minnal Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by A. M. Rajah and P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Suratha.
Singers : A. M. Rajah and P. Leela
Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Lyrics by : Suratha
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Silaipola mounam neeyae
Silaipola mounam neeyae
Seivathaeno maanae
Jodiyaaga paaduvomae
Vaasa roja vaa vaa
Jodiyaaga paaduvomae
Vaasa roja vaa vaa
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Kannukkul minnal kaattum
Deiva kadhal jothiyae
Nilaavi naam ulaavidum neramae
Karai thaavum alaipolae hae…hae….
Enai konjavae vantha thootharae
Kannaadiyaal oviyam thanaiyae hae hae
Maraiththaal theriyaatho…oo…oo…
Naanarivaenae ungal
Jaalam pothum pothumae
Naanarivaenae ungal
Jaalam pothum pothumae
Thiththikkum inbamae hae…hae…
Vendi vanthaenae hae
Thaamathamaeno thanga
Padhumaiyae enai neeyae
Thavikka viduvathu thagumo
Ponvandu poovai thedi vanthaal
Kelvi ketpatho
Ponvandu poovai thedi vanthaal
Kelvi ketpatho
Maanin paarvai pesuthae
Female : Idhazhil oliyai veesuthae
Male : Maanin paarvai pesuthae
Female : Idhazhil oliyai veesuthae
Vanna poovin roopamae
Female : Vaana chanthira deepamae
Male : Vanna poovin roopamae
Female : Vaana chanthira deepamae
Male : Naathamae
Female : Geethamae
Male : Naathamae
Female : Geethamae
Both : Kadhalil kaanum
Bothaithaanae vaanalogamae
Kadhalil kaanum
Bothaithaanae vaanalogamae
Vaanalogamae
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.
ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்
பாடலாசிரியர் : சுரதா
ஆண் : கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
ஆண் : சிலைபோல மௌனம் நீயே
சிலைபோல மௌனம் நீயே
செய்வதேனோ மானே
ஜோடியாக பாடுவோமே
வாச ரோஜா வா வா........
ஜோடியாக பாடுவோமே
வாச ரோஜா வா வா........
ஆண் : கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
கண்ணுக்குள் மின்னல் காட்டும்
தெய்வ காதல் ஜோதியே
பெண் : நிலாவில் நாம் உலாவிடும் நேரமே...
கரை தாவும் அலைபோலே ஹே...ஹே...
எனை கொஞ்சவே வந்த தூதரே
பெண் : கண்ணாடியால் ஓவியம் தனையே ஹே...ஹே...
மறைத்தால் தெரியாதோ ஓ....ஓ...
நானறிவேனே உங்கள்
ஜாலம் போதும் போதுமே
நானறிவேனே உங்கள்
ஜாலம் போதும் போதுமே
பெண் : தித்திக்கும் இன்பமே ஹே...ஹே...
வேண்டி வந்தேனே ஹே..
தாமதமேனோ தங்க
பதுமையே எனை நீயே
தவிக்க விடுவது தகுமோ...
ஆண் : பொன்வண்டு பூவை தேடி வந்தால்
கேள்வி கேட்பதோ
பொன்வண்டு பூவை தேடி வந்தால்
கேள்வி கேட்பதோ
ஆண் : மானின் பார்வை பேசுதே
பெண் : இதழில் ஒளியை வீசுதே
ஆண் : மானின் பார்வை பேசுதே
பெண் : இதழில் ஒளியை வீசுதே
ஆண் : வண்ணப் பூவின் ரூபமே
பெண் : வான சந்திர தீபமே
ஆண் : வண்ணப் பூவின் ரூபமே
பெண் : வான சந்திர தீபமே
ஆண் : நாதமே.....
பெண் : கீதமே.....
ஆண் : நாதமே.....
பெண் : கீதமே.....
இருவர் : காதலில் காணும்
போதைதானே வானலோகமே......
காதலில் காணும்
போதைதானே வானலோகமே......
வானலோகமே......