Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Karpanaiyil mithanthapadi
Kanavugal valarnthapadi
Kannurangum paruvakodi sirikkiraal
Karpanaiyil mithanthapadi
Kanavugal valarnthapadi
Kannurangum paruvakodi sirikkiraal
Ival kaavalukku nindra kodi
Kannirakkam maranthapadi
Kaavalukku nindra kodi
Kannirakkam maranthapadi
Kanneeril nanainthapadi thudikkiraal
Kanneeril nanainthapadi thudikkiraal
Karpanaiyil mithanthapadi
Kanavugal valarnthapadi
Kannurangum paruvakodi sirikkiraal
Thaayaarin sumai ellaam
Aiyirandu maadham varai
Thanthaiyin sumai ellaam
Thaan iruntha kaalam varai
Thaayaarin sumai ellaam
Aiyirandu maadham varai
Thanthaiyin sumai ellaam
Thaan iruntha kaalam varai
Mannavan sumaiyellaam
Mooththaval vaazhnthavarai
Mannavan sumaiyellaam
Mooththaval vaazhnthavarai
Chinnaval sumaikalellaam
Ethanai kaalam varai
Ethanai kaalam varai
Karpanaiyil mithanthapadi
Kanavugal valarnthapadi
Kannurangum paruvakodi sirikkiraal
Thottu thottu eththanaiyo
Thollaigal vanthathammaa
Kattupattu aththanaikkum
Kanni manam nindrathammaaa
Pattavarai pothumendru
Padaiththavan viduvaano
Pattavarai pothumendru
Padaiththavan viduvaano
Illai illai inumundu
Endravan ninaippaano
Endravan ninaippaano
Karpanaiyil mithanthapadi
Kanavugal valarnthapadi
Kannurangum paruvakodi sirikkiraal
Ival kaavalukku nindra kodi
Kannirakkam maranthapadi
Kaavalukku nindra kodi
Kannirakkam maranthapadi
Kanneeril nanainthapadi thudikkiraal
Kanneeril nanainthapadi thudikkiraal
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி சிரிக்கிறாள்
பெண் : கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி சிரிக்கிறாள்
பெண் : இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
பெண் : கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி சிரிக்கிறாள்
பெண் : தாயாரின் சுமை எல்லாம்
ஐயிரண்டு மாதம் வரை
தந்தையின் சுமை எல்லாம்
தான் இருந்த காலம் வரை
பெண் : தாயாரின் சுமை எல்லாம்
ஐயிரண்டு மாதம் வரை
தந்தையின் சுமை எல்லாம்
தான் இருந்த காலம் வரை
பெண் : மன்னவன் சுமையெல்லாம்
மூத்தவள் வாழ்ந்தவரை
மன்னவன் சுமையெல்லாம்
மூத்தவள் வாழ்ந்தவரை
சின்னவள் சுமைகளெல்லாம்
எத்தனை காலம் வரை
எத்தனை காலம் வரை
பெண் : கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி சிரிக்கிறாள்
பெண் : தொட்டு தொட்டு எத்தனையோ
தொல்லைகள் வந்ததம்மா
கட்டுப்பட்டு அத்தனைக்கும்
கன்னிமனம் நின்றதம்மா
பெண் : தொட்டு தொட்டு எத்தனையோ
தொல்லைகள் வந்ததம்மா
கட்டுப்பட்டு அத்தனைக்கும்
கன்னிமனம் நின்றதம்மா
பெண் : பட்டவரை போதுமென்று
படைத்தவன் விடுவானோ
பட்டவரை போதுமென்று
படைத்தவன் விடுவானோ
இல்லை இல்லை இன்னுமுண்டு
என்றவன் நினைப்பானோ
என்றவன் நினைப்பானோ
பெண் : கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி சிரிக்கிறாள்
பெண் : இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்