Singers : K. J. Yesudas and B. S. Sasireka
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
……………….
Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Malaisaaralil ilam poonguyi
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa
Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa
………………….
Eeraezhu jenmathin pantham idhu
Oru izhaikkooda piriyaatha sontham
Idhu deiveegam pennaaga near vanthathu
Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu
Thodum uravaanathu thodarkadhaiyaanathu
Intha naatham kalaiyaatha isaiyaanathu
Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa
……………..
Pani thoongum malarae un madi enbathu
Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu
Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu
Adhil naan thaedum inbangal udhikindrathu
Vizhi sirikkindrathu kavi padikkindrathu
Thirumaeni thaalaamal nadikkindrathu
Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa
Both : ……………..
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ..........................
ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா
ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா
பெண் : ................................
ஆண் : ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம்
இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது
ஆண் : தொடும் உறவானது தொடர்கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது
ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா
பெண் : ................................
ஆண் : பனி தூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
ஆண் : விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா
இருவர் : ............................