Maalaiyile Aarumani Song Lyrics is the track from Airport Tamil Film – 1993, Starring Sathyaraj Gautami and M. G. Soman and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by S. P. Venkatesh. Lyrics works penned by Palani Bharathi.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : S. P. Venkatesh
Lyricist : Palani Bharathi
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan
Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Saayangaalaththil koodu thirumpa
Thavikkum naarai koottangal
Dhisai naangum soozhnthu nindrathae
Mega moottangal
Merkku vaanaththil veyyil maraiya
Mayangum sooryagandhiyin
Avai soodum karuppu aadaiyo
Maalai karukkalkal
Iyarkkai muzhuthum idhupol
Yaen sogangal
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan
Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Bhoomi pennukku
Imaigal polavae
Pachai vanna pulveli
Neengaatha yaekkam ennavo
Angum neerthuli
Pookkal thaangidum marangal kooda
Padikkum mouna raagangal
Yaaringu kaana koodumo
Verin thaagangal
Manathil vilaiyum
Mayakkam oraayiram
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan
Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal
Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்
ஆண் : என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஆண் : சாயங்காலத்தில் கூடு திரும்ப
தவிக்கும் நாரைக் கூட்டங்கள்
திசை நான்கும் சூழ்ந்து நின்றதே
மேக மூட்டங்கள்
ஆண் : மேற்க்கு வானத்தில் வெய்யில் மறைய
மயங்கும் சூர்யகாந்திகள்
அவை சூடும் கருப்பு ஆடையோ
மாலை கருக்கல்கள்
ஆண் : இயற்கை முழுதும் இதுபோல்
ஏன் சோகங்கள்
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்
ஆண் : என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஆண் : பூமி பெண்ணுக்கு
இமைகள் போலவே
பச்சை வண்ண புல்வெளி
நீங்காத ஏக்கம் என்னவோ
அங்கும் நீர்த்துளி
ஆண் : பூக்கள் தாங்கிடும் மரங்கள் கூட
படிக்கும் மௌன ராகங்கள்
யாரிங்கு காணக் கூடுமோ
வேரின் தாகங்கள்
ஆண் : மனதில் விளையும்
மயக்கம் ஓராயிரம்
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்
ஆண் : என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்
ஆண் : மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி