Singers : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Ponnadiyan
: Malaiyoram….vilaiyaadum
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Aang….appuram
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Poomara kaaththu saamaranthaan
Veesuthu ingae vaasanaithaan
Female : Poomara kaaththu saamaranthaan
Veesuthu ingae vaasanaithaan
Male : Maanira poovae yosanai yaeno
Mamanai thaanae saeranum neeyae
Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
………….
Female : ………….
Kaviri aattrangaraiyinilae
Kaattrinil aadum poongodiyae
Female : Kaviri aattrangaraiyinilae
Kaattrinil aadum poongodiyae
Male : Aadidum poovum aasaiyaithaanae
Kooruthu ingae maamalai thaenae
Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பொன்னடியான்
ஆண் : மலையோரம்......விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : ஆங்....அப்புறம்
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பெண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
ஆண் : மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத் தானே சேரனும் நீயே
பெண் : ஆஆ....ஆஆ...ஆ.....ஆஆ....ஆ...ஆஆ....
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : ....................
பெண் : ...................
ஆண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
பெண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆண் : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
பெண் : ஆஆ....ஆஆ...ஆ.....ஆஆ....ஆ...ஆஆ....
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே