Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Ponnadiyan
Aa…aa…aa…aa…aa….
Female : Aa….aa…aa…aa….aa….
Male : Aa…aa…aa…aa…aa….
Female : Aa….aa…aa…aa….aa….
Both : Aa….aa…aa….aa….aa…aaa…
Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Female : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
: Inba thaenaaga nee vanthu
Nenjangal kulirnthida kulirnthida
Both : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Mega oorvasi thaalam podavae
Minnalodu muzhangu
Mega oorvasi thaalam podavae
Minnalodu muzhangu
Vaadum vaazhvilae
Kadhal koodavae gangaiyaaga irangu
Male : Maamazhai thaayae poomazhai thoovi
Female : Kaaviriyaaga bhoomiyil odu
Male : Neeril….thaeril…. vaa….nee neril
Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Female : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Inba thaenaaga nee vanthu
Nenjangal kulirnthida kulirnthida
Both : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Paasam thanai thedi oru paalaivanam engum
Oomai kanavaaga uyir vaazhnthaenammaa
Paasam thanai thedi oru paalaivanam engum
Oomai kanavaaga uyir vaazhnthaenammaa
Male : Vaasamthanai saeraatha poomaalaiyo
Nesamthanai kaanaatha poompaavaiyo
Female : Thaayae unai kaanaamal manam thudikkithae
Neril varuvaayo naan uyir pizhaikkavae
Idiyudan vaa
Female : Isaiyena vaa
Male : Thuyar podipadavae
Female : Kadalena vaa
Amuthena vaa
Male : Alaiyena vaa
Female : Pazhanthamizh enavae
Male : Thazhaiththida vaa
Aanantha
Female : Thuli thaen sinthum
Male : Mazhai manam vanthu
Female : Nilanthanai konjum
Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee
Uravaadidu perugidu kadhalai valarththidu nee
Amuthae varuvaai karunai purivaai
Arulae pozhivaai amaithi tharuvaai devi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பொன்னடியான்
ஆண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....
பெண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....
ஆண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....
பெண் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....
இருவர் : ஆ.....ஆ...ஆ....ஆ....ஆ.....ஆஅ....
ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக...
ஆண் : மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு
மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு
பெண் : வாடும் வாழ்விலே
காதல் கூடவே கங்கையாக இறங்கு
ஆண் : மாமழைத் தாயே பூமழைத் தூவி
பெண் : காவிரியாக பூமியில் ஓடு
ஆண் : நீரில்.....தேரில்.......வா......நீ......நேரில்....
ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக இந்த
ஏழை மண்ணில் பொழிக...
பெண் : பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
ஆண் : வாசம்தனை சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூம்பாவையோ
பெண் : தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே
ஆண் : இடியுடன் வா.................
பெண் : இசையென வா
ஆண் : துயர் பொடிபடவே.....
பெண் : கடலென வா
பெண் : அமுதென வா...............
ஆண் : அலையென வா
பெண் : பழந்தமிழ் எனவே......
ஆண் : தழைத்திட வா
ஆண் : ஆனந்த.........
பெண் : துளி தேன் சிந்தும்
ஆண் : மழை மணம் வந்து
பெண் : நிலந்தனைக் கொஞ்சும்
ஆண் : விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ
உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ
அமுதே வருவாய் கருணை புரிவாய்
அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி.........