Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Ponnadiyan
Aaa…aaa….aaa…aaa….aaa….
Pallaviyae saranam…..pallaviyae saranam
Un geedham thanthathadi salanam…aa..aa…aa…
Male : Pallaviyae saranam
Un geedham thanthathadi salanam…aa..aa…aa…
Female : Pallaviyae saranam un geedham
Male : Thanthathadi salanam..
Mamara nizhalil
Aaa…aaa….aaa….aaa….
Mamara nizhalil maargazhiyil
Maan vizhi kalanthida thudiththaenae
Male : Mamara nizhalil maargazhiyil
Maan vizhi kalanthida thudiththaenae
Thaniyae kidanthu thaviththaen
Male : Thanisa thaanipa thaanisa
Female : Thalirudal thazhuvida silirththaen
Male : Thaa ni sa tha ni sa ma ga ri tha ni sa
Thaniyae kidanthu thaviththaen
Thalirudal thazhuvida silirththaen
Iru uyir inainthapothu inbam vanthu
Manamathu magizhnthida kanavugal malarnthathu
Male : Iru uyir inainthapothu inbam vanthu
Both : Paranthu paranthu paranthu magizhnthathu
Pallaviyae saranam thanthathadi salanam
Pallaviyae saranam…..
Un geedham thanthathadi salanam…
Aaa….aaa….aaaa….. pallaviyae saranam
Thaamarai poigai oraththilae
Poomazhai saaralin eeraththilae
Thaamarai poigai oraththilae
Poomazhai saaralin eeraththilae
Thedi unai naan kaanamal
Vaadidum orruyir aanaenae
Thaedi unai naan kaanaamal
Vaadidum orruyir aanaenae
Kaniyae kaniyin amuthae
Female : Thagajam thagatha rigajam
Male : Kaninthidum kaniyathan suvaiyae
Female : Thagida thagathimi kidathajam
Kaniyae kaniyin amuthae
Kaninthidum kaniyathan suvaiyae
Isai unai pirinthapothu magizhvathaethu
Idhayamum thudikkithu iru vizhi kalanguthu
Thagaritha thanukkajamtha rinathajamthaa
Thagarithaa nagarithaa kudharithaa jagarithaa
Male : Kavi porul vilagidaathu kalanthu poga
Isaiyil nanainthu inainthu magizhavaa
Pallaviyae saranam…..
Un geedham thanthathadi salanam…
Aaa….aaa….aaaa….. pallaviyae saranam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பொன்னடியான்
பெண் : ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ...
பல்லவியே சரணம்....பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்...ஆஆ...ஆ....ஆ....
ஆண் : பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்....ஆஆ...ஆஆ....
பெண் : பல்லவியே சரணம் உன் கீதம்
ஆண் : தந்ததடி சலனம்...
பெண் : மாமர நிழலில்
ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...
மாமர நிழலில் மார்கழியில்
மான் விழி கலந்திட துடித்தேனே
ஆண் : மாமர நிழலில் மார்கழியில்
மான் விழி கலந்திட துடித்தேனே
பெண் : தனியே கிடந்து தவித்தேன்
ஆண் : தநிஸ தாநிப தாநிஸ
பெண் : தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
ஆண் : தாநிஸத நிஸமகரி தநிஸ
பெண் : தனியே கிடந்து தவித்தேன்
தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து
மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது
ஆண் : இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து
இருவர் : பறந்து பறந்து பறந்து மகிழ்ந்தது
ஆண் : பல்லவியே சரணம் தந்ததடி சலனம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்
ஆண் : தாமரை பொய்கை ஓரத்திலே
பூமழைச் சாரலின் ஈரத்திலே
தாமரை பொய்கை ஓரத்திலே
பூமழைச் சாரலின் ஈரத்திலே
ஆண் : தேடி உனை நான் காணாமல்
வாடிடும் ஓருயிர் ஆனேனே
தேடி உனை நான் காணாமல்
வாடிடும் ஓருயிர் ஆனேனே
ஆண் : கனியே கனியின் அமுதே
பெண் : தகஜம் தகத ரிகஜம்
ஆண் : கனிந்திடும் கனியதன் சுவையே
பெண் : தகிட தகதிமி கிடதஜம்
ஆண் : கனியே கனியின் அமுதே
கனிந்திடும் கனியதன் சுவையே
இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது
இதயமும் துடிக்கிது இரு விழி கலங்குது
பெண் : தகரித தனுக்கஜம்த ரினதஜம்தா
தகரிதா நகரிதா குதரிதா ஜகரிதா
ஆண் : கவி பொருள் விலகிடாது கலந்து போக
இசையில் நனைந்து இணைந்து மகிழவா
ஆண் : பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்
ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்