Malarkodi Naane Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. Susheela
Music by : P. Adinarayana Rao
Lyrics by : Thanjai Ramaiya Dass
Malar kodi naanae magizhnthiduvaenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Malar kodi naanae magizhnthiduvaenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Malar kodi naanae magizhnthiduvaenae
Iyal isai kaninthidum ilakkiya solai
Iyal isai kaninthidum ilakkiya solai
Ezhiludan kaanuthae yaen intha velai
Mana oonjalaadum kalai maaraa
Thullum maanai thediye vaaraai
Mana oonjalaadum kalai maaraa
Thullum maanai thediye vaaraai
Kavikuyil polae inba gaanam paaduvenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Malar kodi naanae magizhnthiduvaenae
Shruthi layam jadhiyudan aadum kalaabam
Shruthi layam jadhiyudan aadum kalaabam
Sugam tharum neramae inainthathu paavam
Asainthaadum thendral alai melae
Anuraaga yoga nilaiyaalae
Asainthaadum thendral alai melae
Anuraaga yoga nilaiyaalae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Malar kodi naanae magizhnthiduvaenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Kavikuyil polae inba gaanam paaduvenae
Malar kodi naanae magizhnthiduvaenae
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
பெண் : இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை
இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை
எழிலுடன் காணுதே ஏன் இந்த வேளை
பெண் : மன ஊஞ்சலாடும் கலை மாறா
துள்ளும் மானைத் தேடியே வாராய்
மன ஊஞ்சலாடும் கலை மாறா
துள்ளும் மானைத் தேடியே வாராய்
பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
பெண் : சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம்
சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம்
சுகம் தரும் நேரமே இணைந்தது பாவம்
பெண் : அசைந்தாடும் தென்றல் அலை மேலே
அனுராக யோக நிலையாலே
அசைந்தாடும் தென்றல் அலை மேலே
அனுராக யோக நிலையாலே
பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே
மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே