Mannava Vaa Vaa Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. Susheela
Music by : P. Adinarayana Rao
Lyrics by : Thanjai Ramaiya Dass
………………..
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae
Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae
Vaanavillaam vaalipamae
Vaaraayae varnajaalam paaraayo
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Kaavalanae vaazhvinilae
Kaanaatha inbam kaana vaaraayo
Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai
Mannavaa….vaa…..vaa…..magizhavaa….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
குழு : ...........................
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே
பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே
வானவில்லாம் வாலிபமே
வாராயே வர்ணஜாலம் பாராயோ
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
பெண் : மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
காவலனே வாழ்வினிலே
காணாத இன்பம் காண வாராயோ
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை
பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா....