Singer : Anirudh Ravichander
Music by : Dhibu Ninan Thomas
Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Santhana malai alluthu aala
Vaasam yeruthu
En kili mela sangili pola
Sera thonuthu
Sakkarai aala sokkuthu aala
Maalai maatha maman varattumma
Kanmaniyae…
Sa dha ni sa
Dha ni sa ma ga ma ga sa
Dha ni sa ga ga sa
Dha pa ga sa ga ga
Sa ni dha ni sa
Vazhiyila pootha
Saamanthi neeyae
Vizhiyila sertha
Poongothu neeyae
Adiyae adiyae poongodiyae
Kavalai marakkum thaai madiyae
Azhagae azhagae pen azhagae
Tharayil nadakkum therazhagae
Nizhalaattam pinnala
Naan odi vanthenae
Oru vaatti ennai paaren ma
Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Palamurai neeyum
Paarkaama pona
Irumbukku mela
Thuruvena aana
Usura unakkae
Nendhu vitten
Irunthum nerunga
Bayanthu kitten
Uyirae uyirae en uyirae haan
Ulagam neethan vaa uyirae
Manasellam kannadi
Odaikatha panthadi
Vathaikatha kannae kanmaniyae
Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Hey…
Nenjula veesum kanmani vaasam
Kaattu senbagamae
Sangathi pesum kangalum koosum
Kaadhal santhanamae
Paravai pola paranthu poga
Kuda sernthu neeyum vaaruviya
Kanmaniyae…ae…..
Vaaa…konjidavae…ae……….
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் :
திபு நினன் தாமஸ்
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.
ஆண் : சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது.
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது.
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா....
ஆண் : கண்மணியே....
ச த நி ச
த நி ச ம க ம க ச
த நி ச க க ச
த ப க ச க க
ச நி த நி ச
ஆண் : வழியில பூத்த
சாமந்தி நீயே.
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே
ஆண் : அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே .
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே
ஆண் : நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன
பாரேன் மா
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
ஆண் : பலமுறை நீயும்
பாக்காம போனா
இரும்புக்கு மேல
துரும்பென ஆனேன்.
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க
பயந்துக்கிட்டேன்
ஆண் : உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்
ஆண் : ஹே....
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
ஆண் : பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே.....
வா....கொஞ்சிடவே....
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
18 Comments
Thanks for uploading this.?
Thanks Nithya!!
I love this song and thanks so much for the lyrics
I really like this song and this hero so cute
What a Lyrics, super Lines and Super Singing
Awesome song recently addited
Can anyone explain the meaning of those lines
The most wonderful song i have loved in this generation
Really I’m very happy to hear this song.this is my favorite song
thank you my favorite song
I like this song lyrics. ….ani…voice very nice love you bro
Super. mainly Addicted one
I like song
super song& lyrics sema sema mass
Fantastic song lyric super excellent
Othayadi patrika
Meaning and song lyrics in telugu
Nice
I very very like it this song othaadi kathayile(kanaa)??