Singers : Ravi Raghunandan and Akshara Shritharan
Music by : Sathish Selvam
Lyrics by : A. P. Raja
Kannil kan mothinaal
Latcham minnal poo pookum
Nenchil oor vaanavil
Etti etti thaan paarkum
Ullae theeramale
Kaigall korkkum naal ketkum
Meesayinil un vaasam
Ennai tholaithenae
Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye
Thotillayum aatti vittu
Killi vitti sellathe
Theendum viral thoondum pothu
Thalli ennai kollathe
Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe
Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum
Markazhi poo
Ennullae poothathaeno
Thedinenae bathilindri
Nanum tholainthatheno
Kaatrilae edho vaasam
Un dhisai paarkiren
Vaarthaigal edhumindri
Thorkirenae
Naan elai ena udhira
Nee karaiyinil padhara
Neer thuligalum sidhara
Thoorangal vendame
Poo idayinil padhamai
Nan viralgalal ezhuthidava
Yen idaiveli azhage
Vaaliba theeyinai serthanaippom
Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe
Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum
Puthire en puthire
Male : Puriyamal uyiraai aanaye
Female : Kathire ven kathire
Male : Adhikalai iravil thanthaye
Both : Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye
Humming : ……………..
பாடகர்கள் : ரவி ரகுநந்தன் மற்றும் அக்ஷரா ஸ்ரீதரன்
இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம்
பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா
ஆண் : கண்ணில் கண் மோதினால்
இலட்சம் மின்னல் பூ பூக்கும்
நெஞ்சில் ஓர் வானவில்
எட்டி எட்டி தான் பார்க்கும்
ஆண் : உள்ளே தீராமலே
கைகள் கோர்க்கும் நாள் கேட்கும்
மீசையினில் உன் வாசம்
என்னைத் தொலைத்தேனே
ஆண் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே
ஆண் : தொட்டிலையும் ஆட்டி விட்டு
கிள்ளி விட்டு செல்லாதே
தீண்டும் விரல் தூண்டும் போது
தள்ளி என்னை கொல்லாதே
ஆண் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே
ஆண் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்
பெண் : மார்கழி பூ
என்னுள்ளே பூத்ததேனோ
தேடினேன பதிலின்றி நானும்
தொலைந்ததேனோ
பெண் : காற்றிலே ஏதோ வாசம்
உன் திசை பார்க்கிறேன்
வார்த்தைகள் ஏதுமின்றி
தோற்கிறேன்
ஆண் : நான் இலையென உதிர
நீ கரையினில் பதற
நீர் துளிகளும் சிதற
தூரங்கள் வேண்டாமே
ஆண் : பூ இடையினில் பதமாய்
நான் விரல்களால் எழுதிடவா
ஏன் இடைவெளி அழகே
வாலிப தீயினை சேர்த்து அணைப்போம்
ஆண் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே
ஆண் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்
பெண் : புதிரே என் புதிரே
ஆண் : புரியாமல் உயிராய் ஆனாயே
பெண் : கதிரே வெண் கதிரே
ஆண் : அதிகாலை இரவில் தந்தாயே
இருவர் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே
முனகல் : .................