Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Thanneerilae meen azhuthaal
Kanneeraiththaan yaararivaar
Thanimaiyilae neeyazhuthaal
Un manathai yaararivaar
Thanneerilae meen azhuthaal
Kanneeraiththaan yaararivaar
Thanimaiyilae neeyazhuthaal
Un manathai yaararivaar
Mul meedhu vizhunthathadi
Mugaari paadum kili
Aa….aa…aa…aa…aa….
Mul meedhu vizhunthathadi
Mugaari paadum kili
Kann thudaippaarillai
Kai kodupaarillai
Kann thudaippaarillai
Kai kodupaarillai
Unnai purinthorillai
Ullam arinthorillai
Thanneerilae meen azhuthaal
Kanneeraiththaan yaararivaar
Thanimaiyilae neeyazhuthaal
Un manathai yaararivaar
Manamae manamae manamae manamae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
ஆண் : முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
ஆண் : கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
உன்னைப் புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை
ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்
மனமே மனமே மனமே மனமே..