Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Ungal muhaaravintham kaana varum
Ullam magizhnthidumae
Ungal muhaaravintham kaana varum
Ullam magizhnthidumae
Pangajam aadhavanai kandu malarnthaal
Adhil vinthai undo
Pangajam aadhavanai kandu malarnthaal
Adhil vinthai undo
Arumbum ila nagaiyilae nee intha
Andasaraasaram aagi alippaai
Arumbum ila nagaiyilae nee intha
Andasaraasaram aagi alippaai
Thurumbum un aanaiyindri asaiyaathu
Un thondae en piravi payan
Thurumbum un aanaiyindri asaiyaathu
Un thondae en piravi payan
Piraemai migum jeevesaa
Un seerpaadha sevaiyae peraanantham
Piraemai migum jeevesaa
Un seerpaadha sevaiyae peraanantham
Piravigal thorum intha pedhaiyai
Piriyatha varam thaarum….swaami
Piravigal thorum intha pedhaiyai
Piriyatha varam thaarum….
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு
மற்றும் சி. ஆர். சுப்புராமன்
பெண் : உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
பெண் : பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பெண் : அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
பெண் : துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
பெண் : ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்.....
ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்.....
பெண் : பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்.....ஸ்வாமி
பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்....