Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Ilai undu malar undu kani illaiyae
Kani ondru kai vanthu kiliyillaiyae
Aval veenai tharum paadal orae raagamae
Anantham adhil illai orae sogamae
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Kavi ondru varumendru yaedaanaval
Sila naalil verum thaalil kodaanaval
Pani kaalam kuyil paada koodaanaval
Padikkaamal mudikindra paattaanaval
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Mana chinnam kazhuththodu sirikkindrathae
Malar kinnam nerupaaga kodhikkindrathae
Ninaikkindra manam mattum ninaikkindrathae
Thadukkindra vidhi yaedho thadukindrathae
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Aaaaa…..aaa…..aaa……aaa…..aaa…….ooo…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
பெண் : இலை உண்டு மலர் உண்டு கனி இல்லையே
கனி ஒன்று கை வந்தும் கிளியில்லையே
அவள் வீணை தரும் பாடல் ஒரே ராகமே
ஆனந்தம் அதில் இல்லை ஒரே சோகமே
பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
பெண் : கவி ஒன்று வருமென்று ஏடானவள்
சில நாளில் வெறும் தாளில் கோடானவள்
பனிக் காலம் குயில் பாட கூடானவள்
படிக்காமல் முடிகின்ற பாட்டானவள்
பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
பெண் : மணச் சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மலர்க் கிண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே
பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
ஆஆஆ....ஆஆ......ஆஆ.....ஆஆ....ஆஆஆ...ஓஓஒ...