Yaen Indha Dhideer Thirupam Lyrics
Singer : Achu
Music by : Achu
Lyrics by : Achu and Narayan Nagendra Rao
Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae
Yen indha dhideer maatram
Unai paarthathum
Santhosamaai irundhenae
Yen ponaai..
Thedugiren nerungi vaa
Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae
Yen indha dhideer maatram
Unai paarthathum
Santhosamaai irundhenae
Yen ponaai..
Thedugiren nerungi vaa
Megam ingae… udaindhathu
Mazhai peiyum endrum
Naanae nadu saalai vandhu nindren
Mazhai saaral angu peidhadhu
Enai mattum nanaikka maruthathu
Yeno pennae..
Kangal ingae kalaindhadhu
Vali theerum endrum naanae
Pudhu paadhai thedi vandhen
Nadai paathai angu irundhathu
En vali theerka maruthathu
Yeno pennae..
Hooo oooo ooo
Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae
பாடகர் : அச்சு
இசை அமைப்பாளர் : அச்சு
பாடல் ஆசிரியர் : அச்சு மற்றும் நாராயண் நாகேந்திர ராவ்
ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் ஏன் போனாய் .. ஆடியே ..
ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா..
ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே
ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய்..
தேடுகிறேன்... நெருங்கி வா
ஆண் : மேகம் இங்கே ..உடைந்தது
மழை பெய்யும் என்றும்
நானே நடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கு பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே..
ஆண் : கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே
புது பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே
ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே