எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
சாத்தானுக்கு எதிராய் எழுதப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்திடுவோம் வெற்றியை சுதந்தரிப்போம் இத்தகைய மேன்மை பரிசுத்தவான் நமக்கு உண்டானது உரித்தானது 1. வாயிலே கர்த்தரை உயர்த்தும் துதி நாவிலே கருக்குள்ள திருவசனம் கட்டுவோம் சாத்தானின் கிரியைகளை கல்வாரி...
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே - (2) இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே - (2) உங்க வல்லமையால் சுகமானேன் உங்க...
சங்கரிப்பேன் சங்கரிப்பேன் சாத்தானின் கிரியைகளை கர்த்தர் நாமத்தினால் கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கை செய்வேன் 1. வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்து விடுவித்தார் என் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே –...
செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1. கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன்...
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்று இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் தூய ஆவியின் வல்லமையால் - (2) 1. நிமிரமுடியாத மகளை அன்று நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் நிரந்தாரமாய் குணமாக்கி உமக்காய்...
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம் நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார் இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே துதிபலி...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது அவரது இரக்கம் என்றும் உள்ளது 1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய்...
சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1. பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா...
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்) சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்) ஆ…இது அதிசயம் தானே ஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல் பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர்...
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன்...