எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே - (2) உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை - (2) 1. மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் - (2) மாசற்ற மகனாக(மகளாக)...
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் - (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் - (2) 1. இயேசு தான் ரட்சகர் இயேசு...
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் கலங்கிட வேண்டாம் – (2) 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே கூட இருப்பார் – (2) உன்னை விட்டு விலகுவதில்லை...
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – (2) 1. செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – (2) பசுமை எப்போதுமே தப்பாமல்...
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே – (2) என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – (2) எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் – (2)...
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு – உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தையே வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை...
விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் – எல்லா 1. இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும்...
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார் 1. கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன் பால்...
வாழ்நாளெல்லாம் (காலைதோறும்) களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் 2. நல்லவரே வல்லவரே நன்றியையா நாள் முழுதும் 3. உலகமும் பூமியும் தோன்றுமுன்னே என்றென்றும்...