Aandiyai Arasanakki Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.
Singer : P. Leela
Music Director : V. Dakshinamurthy
Lyricist : Ka. Mu. Sherif
Aandiyai arasanaakkiduven
Arasanai aandiyaakkiduven
Puvi melae….
Puvi melae padhavigalaiyae
Naanume ninaithaal maatriduven
Puvi melae….
Puvi melae padhavigalaiyae
Naanume ninaithaal maatriduven
En polae yaarae thaan
Edhaiyum maatriduven
En polae yaarae thaan
Edhaiyum maatriduven
Melaai irundha arasar
Ellaamae keezh nilai aaginaarae
Ennaalae thaazhndhavar melaanaar
Nilaiyil thaazhndha
Siriya veeran saenaiyin thalaivan
Ninaithaal maatriduven
En polae yaarae thaan
Edhaiyum maatriduven
Pesum kannaalae
Indha ulagai velvenae
Pesum kannaalae
Indha ulagai velvenae
Udalazhagil evar en pol
Oooo……..
En polae yaarae thaan
Edhaiyum maatriduven
Dialogue…….
Aalum amaichan mudhalaai en
Sollil aadidum bommaigalae
Kandaale yaarume pottriduvaar
Arivinaale ulagam meedhu vidhiyaiyum kooda
Ninaithaal maatriduven
En polae yaarae thaan
Edhaiyum maatriduven
Puvi melae….
Puvi melae padhavigalaiyae
Naanume ninaithaal maatriduven
Ooohooo ..ooohooo
Humming : …………………..
Alliyin munn vennilaa
Vandhadhai polae
Alliyin munn vennilaa
Vandhadhai polae
Anbae neer varalaaneerae
Alliyin munn vennilaa
Vandhadhai polae…ooohoo
Veerane un vaal
Valimai kandu un melae
Veerane un vaal
Valimai kandu un melae
Maaradha mei kaadhalaanen
Manadhilum naanae
Maaradha mei kaadhalaanen
Manadhilum naanae
Unai ninaindhu yengiye
Ullam varundhi vaadinen
Unai ninaindhu yengiye
Ullam varundhi vaadinen
Unakkaagave vaazhndhirundhenae
Ooo …ho o o o hoo o
Alliyin munn vennilaa
Polae vandheere oooo…
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்
பெண் : ஆண்டியை அரசனாக்கிடுவேன்
அரசனை ஆண்டியாக்கிடுவேன்
பெண் : புவி மேலே ....
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்
புவி மேலே ....
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்
பெண் : என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
பெண் : மேலாய் இருந்த அரசர்
எல்லாமே கீழ் நிலை ஆகினரே
என்னாலே தாழ்ந்தவர் மேலானார்
நிலையில் தாழ்ந்த
சிறிய வீரன் சேனையின் தலைவன்
பெண் : நினைத்தால் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
பெண் : பேசும் கண்ணாலே
இந்த உலகை வெல்வேனே
மொழி பேசும் கண்ணாலே
இந்த உலகை வெல்வேனே
பெண் : உடலழகில் எவர் என் போல்
ஓஓஓஓ....
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
பெண் : வசனம்
பெண் : ஆளும் அமைச்சன் முதலாய் என்
சொல்லில் ஆடிடும் பொம்மைகளே
கண்டாலே யாருமே போற்றிடுவார்
அறிவினாலே உலகம் மீது விதியையும் கூட
பெண் : நினைத்தால் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
பெண் : புவி மேலே...
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்..
ஓஓஒஹ்ஓஓ ஓஓஒஹ்ஓஓ
முனங்கல் : ......................
பெண் : அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே
அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே
அன்பே நீர் வரலானீரே..
அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே..ஓஓஒஹ்
பெண் : வீரனே உன் வாள்
வலிமை கண்டு உன் மேலே
வீரனே உன் வாள்
வலிமை கண்டு உன் மேலே
பெண் : மாறாத மெய் காதலானேன்
மனதிலும் நானே
மாறாத மெய் காதலானேன்
மனதிலும் நானே
பெண் : உனை நினைந்து ஏங்கியே
உள்ளம் வருந்தி வாடினேன்
உனை நினைந்து ஏங்கியே
உள்ளம் வருந்தி வாடினேன்
பெண் : உனக்காகவே வாழ்ந்திருந்தேனே....
ஓஓஓ....ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அல்லியின் முன் வெண்ணிலா
போலே வந்தீரே..ஓஓஓஓ...