Arul Purivai Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao
Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “P. Leela” and the music is composed by “ Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. Leela
Music by : Ghandasala
Lyrics by : Thanjai Ramaiya Dass
Arul purivaai amma
Nee arul purivaai amma
Anbenum jothiyaai amarnthathum neeyae
Inbamae thanthidum thaayae
Arul purivaai amma
Karpenum nilaiyae thavaraathenaiyae
Kanavilum neeyae thunai purivaayae
Kanavilum neeyae thunai purivaayae
Kadhi veriyillaiyae thaayae
Arul purivaai amma
Karavaithanai irantha kandrinam polae
Karavaithanai irantha kandrinam polae
Kadharugindraenae kalangi nindraenae
Karunai seivaayae thaayae
Arul purivaai amma
Amma unnai pol puvimael naanae
Amma unnai pol puvimael naanae
Arungunavaathiyaai vaazhnthidaththaanae
Arungunavaathiyaai vaazhnthidaththaanae
Adi paninthaenae thaayae
Adi paninthaenae thaayae
Arul purivaai amma
Arul purivaai amma
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
பெண் : அருள் புரிவாய் அம்மா
நீ அருள் புரிவாய் அம்மா
அன்பெனும் ஜோதியாய் அமர்ந்ததும் நீயே
இன்பமே தந்திடும் தாயே......
பெண் : அருள் புரிவாய் அம்மா
ஆண் : கற்பெனும் நிலையே தவறாதெனையே
கனவிலும் நீயே துணை புரிவாயே
கனவிலும் நீயே துணை புரிவாயே
கதி வேறில்லையே தாயே
பெண் : அருள் புரிவாய் அம்மா
பெண் : கறவைதனை இறந்த கன்றினம் போலே
கறவைதனை இறந்த கன்றினம் போலே
கதறுகின்றேனே கலங்கி நின்றேனே
கருணை செய்வாயே தாயே
பெண் : அருள் புரிவாய் அம்மா
பெண் : அம்மா உன்னைப் போல் புவிமேல் நானே
அம்மா உன்னைப் போல் புவிமேல் நானே
அருங்குணவாதியாய் வாழ்ந்திடத்தானே
அருங்குணவாதியாய் வாழ்ந்திடத்தானே
அடி பணிந்தேனே தாயே
அடி பணிந்தேனே தாயே
பெண் : அருள் புரிவாய் அம்மா
அருள் புரிவாய் அம்மா