Chinna Pennana Pothile Song Lyrics is a track from Aaravalli Tamil Film– 1957, Starring T. R. Mahalingam, G. Varalakshmi, S. G. Eshwar, Mynavathi and Others. This song was sung by A. M. Rajah and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.
Singers : A. M. Rajah and Jikki
Music Director : G. Ramanathan
Lyricist : Pattukottai Kalyanasundaram
Chinna pennaana pothile
Chinna pennaana pothile
Annai idam naanoru naalile
Ennam pol vaazhvu eederuma
Amma nee sol endren
Chinna pennaana pothile
Chinna pennaana pothile
Annai idam naanoru naalile
Ennam pol vaazhvu eederuma
Amma nee sol endren
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam thaan endraal
Vennila nila
Kanni en aasai kaaadhale
Kanden mana naal nerile
Ennaasai kaadhal inbam undo
Thozhi nee sol endren
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam thaan endraal
Vennila nila
Kan jaadai pesum venila
Kannanaalan enge sol nila en
Kanagal theadum unmaithanai
Sol nilave endren
Vennila nila en
Kannallava kala un
Ennam pol vaazhvile
Inbam kaanalaam
Both : ah ah ah ah…..ah ah ah ah
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் : சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்...
பெண் : சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்...
பெண் : வெண்ணிலா நிலா என்
கண்ணல்லவா கலா உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம்தான் என்றாள்
வெண்ணிலா நிலா
பெண் : கன்னி என் ஆசைக்காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
பெண் : வெண்ணிலா நிலா என்
கண்ணல்லவா கலா உன்
எண்ணம் போல் வாழ்விலே
இன்பம்தான் என்றாள்
வெண்ணிலா நிலா
பெண் : கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல் நிலவே என்றேன்
ஆண் : வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்
இருவரும் : ஆஆஆஆ.....ஆஆஆ...