Ila Meesaiyulla Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. V. Rathnam and K. Jamuna Rani” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Maruthakasi”.
Singers : T. V. Rathnam and K. Jamuna Rani
Music by : G. Ramanathan
Lyrics by : Maruthakasi
Ooo….ila meesaiyulla
Aambalainga vaarunga
Naanga roshamulla
Pombalainga kelunga
Ooooo….Summaa ingae vanthu
Moraikkaama paarunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Inimae nambakitta
Sellaathunga vaalunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Oooo….ini aangalinaal yaarukkum veeram
Vanthumae paarunga theeraththai paarpom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Bhuvi aandavan koodavae vaazhvil
Vanjaga paandavar koodavae neril
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Oooo…udal paarvaiyil
Cholai maanaam
Kodiya porthanil veeram kaanum
Oooo…..kadal aazhaththai
Koodavae kaanbom
Uyir povathai koodavae paarom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Thani aatchiyil naamae naattilae
Vaan pugazh soottuvom vaazhvin yaettilae
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
பாடகர்கள் : டி. வி. ரத்னம் மற்றும் கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : மருதகாசி
பெண் : ஓஓஓ....இள மீசையுள்ள
ஆம்பளைங்க வாருங்க
நாங்க ரோஷமுள்ள
பொம்பளைங்க கேளுங்க
பெண் : ஓஓஒ....சும்மா இங்கே வந்து
மொறைக்காம பாருங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : இனிமே நம்ப கிட்ட
செல்லாதுங்க வாலுங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : ஓஓஒ...பல தேசத்தை
வேருடன் சாய்ப்போம்
மாமலை வேங்கையை
காட்டினில் மேய்ப்போம்
பெண் : ஓஓஓ..இனி ஆண்களில் யாருக்கு வீரம்
வந்துமே பாருங்க தீரத்தை பார்ப்போம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : புவி ஆண்டவன் கூடவே வாழ்வில்
வஞ்சக பாண்டவர் கூடவே நேரில்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : ஓஓஓ...உடல் பார்வையில்
சோலை மானாம்
கொடிய போர்தனில் வீரம் காணும்
பெண் : ஓஓஓ...கடல் ஆழத்தை
கூடவே காண்போம்
உயிர் போவதை கூடவே பாரோம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : தனி ஆட்சியில் நாமே நாட்டிலே
வான் புகழ் சூட்டுவோம் வாழ்வின் ஏட்டிலே
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...