Inbam Kaanben Naane Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : Jikki
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Inbam kaanbaen naanae
En ennam polae naalai
Enthan sodhariyodu santhosam kondaadi
Aasai theeravae pesi
Aththaanai keli seiguvaen
Inbam kaanbaen naanae
En ennam polae naalai
Enthan sodhariyodu santhosam kondaadi
Aasai theeravae pesi
Aththaanai keli seiguvaen
Mel naattil paarththathellaam
Miga nerththiyaai eduththu selluvaenae
Mel naattil paarththathellaam
Miga nerththiyaai eduththu selluvaenae
Pesuvaen english-yil naanae
Pesuvaen english-yil naanae
Pesuvaen…..
Pesuvaen english-yil naanae
Pesuvaen….puriyaamal aththaan
Aanthai pol muzhippaar jolythaan
Inbam kaanbaen naanae
En ennam polae naalai
Enthan sodhariyodu santhosam kondaadi
Aasai theeravae pesi
Aththaanai keli seiguvaen
Maan pola oduvaenae…ae…
Mayil polavae nadanam aaduvaenae…ae..
Jodiyaai paaduvom saernthae
Jodiyaai paaduvom saernthae geedhamae
Joraaga car-il moovarum selvom….engumae
Inbam kaanbaen naanae
En ennam polae naalai
Enthan sodhariyodu santhosam kondaadi
Aasai theeravae pesi
Aththaanai keli seiguvaen
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : இன்பம் காண்பேன் நானே
என் எண்ணம் போலே நாளை
எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி
ஆசை தீரவே பேசி
அத்தானை கேலி செய்குவேன்.....
பெண் : இன்பம் காண்பேன் நானே
என் எண்ணம் போலே நாளை
எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி
ஆசை தீரவே பேசி
அத்தானை கேலி செய்குவேன்.....
பெண் : மேல் நாட்டில் பார்த்ததெல்லாம்
மிக நேர்த்தியாய் எடுத்து செல்லுவேனே
மேல் நாட்டில் பார்த்ததெல்லாம்
மிக நேர்த்தியாய் எடுத்து செல்லுவேனே
பேசுவேன் இங்கிலீஷில் நானே
பேசுவேன் இங்கிலீஷில் நானே
பேசுவேன்.........
பேசுவேன் இங்கிலீஷில் நானே
பேசுவேன்........புரியாமல் அத்தான்
ஆந்தை போல் முழிப்பார் ஜாலிதான்
பெண் : இன்பம் காண்பேன் நானே
என் எண்ணம் போலே நாளை
எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி
ஆசை தீரவே பேசி
அத்தானை கேலி செய்குவேன்.....
பெண் : மான் போல ஒடுவேனே......ஏ....
மயில் போலவே நடனம் ஆடுவேனே....ஏ.....
ஜோடியாய் பாடுவோம் சேர்ந்தே
ஜோடியாய் பாடுவோம் சேர்ந்தே கீதமே
ஜோராக காரில் மூவரும் செல்வோம்.....எங்குமே
பெண் : இன்பம் காண்பேன் நானே
என் எண்ணம் போலே நாளை
எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி
ஆசை தீரவே பேசி
அத்தானை கேலி செய்குவேன்.....